கதையாசிரியர்: காரை ஆடலரசன்

429 கதைகள் கிடைத்துள்ளன.

நூலிழை நேசம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2021
பார்வையிட்டோர்: 10,823

 கூரை குடிசைக்குள் கூதற்காற்று இறுக்கமாக அடித்தது. போர்த்தியிருந்த போர்வையையும் மீறி உடம்பிற்குள் குளிர் ஊசியாகக் குத்தியது. மாலினிக்கு…ஏதோ ஒன்று உறுத்த...

கதிரேசன் கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2021
பார்வையிட்டோர்: 5,380

 அதி காலை மணி 5.30. கூப்பிடு தூரத்தில் எதிரே வேகு வேகுவென்று வியர்வை வழிய நடந்து வரும் கதிரேசனைப் பார்க்க...

ஆட்டம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2021
பார்வையிட்டோர்: 13,690

 ஒரு இருபது ரூபாய் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. கடையில் கணக்குத் தவறி அதிகமாகக் கொடுத்த போதே அதைத் திருப்பி இருக்க...

பள்ளிக்கூடம்..! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2021
பார்வையிட்டோர்: 14,078

 “எதுக்கு நம்ம பெண்ணை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்காமல் அரசாங்க பள்ளியில் சேர்க்கனும் என்கிறீங்க…? “கண்ணகி கணவனைக் காட்டமாகக் கேட்டாள். பதில்...

ஏன்..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2021
பார்வையிட்டோர்: 12,646

 சிறிது நாட்களாகவே அமிஞ்சிக்கரை ஆறுமுகத்தின் பெயரை தின, வார, மாத பத்திரிகை, இதழ்களில் காணாதது கண்டு கணேசனுக்குள் ஏகப்பட்ட திகைப்பு,...

நிறை – குறை குடங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2021
பார்வையிட்டோர்: 4,957

 கோபம் தணியவில்லை. சண்டையும் முடியவில்லை. காரம் சாரம் குறையாமல் அலமேலு முகம் சிவந்து ‘ புசு புசு ‘ வென்று...

சம்பாத்தியம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2021
பார்வையிட்டோர்: 5,106

 சென்னையில் நண்பனின் மகளை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுப் பார்ப்போம், சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன். சின்னக் குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள்....

தன் வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 5,064

 மகன் ஜெகன் வீட்டை விட்டு வெளியேற…. இதயம் வலித்த வலியில் சுருண்டு அமர்ந்தார் தணிகாசலம். ‘என்ன கேள்வி..? என்ன வலி.?”...

விசாலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 5,069

 எதிர் வீட்டில் வழக்கம் போலவே இன்றும் சண்டை. எப்போதும் போல் பெண்ணின் குரலே ஓங்கி ஒலித்தது. கேசவன் நூற்றுக்குப் பத்து...

பழக்கம்..! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2021
பார்வையிட்டோர்: 29,606

 வீட்டில் நுழைந்த மகளைப் பார்த்த தாய் லைலாவிற்கு ஆத்திரம், ஆவேசம். “ஏய் நில்லுடி. ! ‘’ நாற்காலியை விட்டு எழுந்து...