கதையாசிரியர்: எஸ்ஸார்சி

55 கதைகள் கிடைத்துள்ளன.

பூசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 3,388

  அவன் ரேஷன் கடையில் சாமான்கள் வாங்கச்செல்வது ஏப்போதேனும் ஒருதடவைதான். அனேகமாக பக்கத்து வீட்டு முத்துலச்சுமிதான் எப்போதும் சாமான்கள் அவனுக்கும்...

தரி-சினம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 3,721

  காயடிக்கப்பட்டுபின்னர்தான் காளைமாடுகளுக்கு கொம்பில் குஞ்சம் கட்டி அழகு பார்க்கிறார்கள். பார வண்டி இழுக்கும் வாயில்லா ஜீவனுக்கு ருசியாக மணிலா...

அலைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2024
பார்வையிட்டோர்: 2,414

  கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் மாநாடு. தமிழ் மாநில மாநாடு அது. தொலைபேசி ஊழியர்களின் சங்கமிப்பு. சிவப்புக் கொடியைக்...

அசடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 3,062

  என் வீட்டில் மொட்டை மாடிதான் முதலில் இருந்தது. கீழே தரை தளத்தில்தான் எங்கள் குடியிருப்பு. பையனுக்குத் திருமணம் என்று...

வீடு திரும்புதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 5,568

  இந்த கிராமத்து விடலைகளின் மத்தியில் பதிக் சக்ரவர்த்தி ஒரு தலைவன். அவனுக்கு ஒரு யோசனை. கிறுக்கு யோசனைதான். இதோ...

அந்த ஒரு நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 4,938

  அவன் அரையுள்ளே நுழைந்தான். சன்னலை மூடினான். நாங்கள் இன்னும் படுக்கையில் தான் இருந்தோம். அவனுக்குக் காய்ச்சல் மாதிரி தெரிந்தது....

ஆகவே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 2,141

  மார்க்சீய தத்துவப்பயிலரங்கு. தேசிய அளவிலே நிகழ்ந்தது. வகுப்பு எடுப்பது என்று பொறுப்பானவர்கள் முடிவு செய்துவிட்டால் பிறகு அது முடிவுதானே....

விதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 7,414

  ராவணன் மிகப்பெரிய சிவ பக்தன். ராவணேசுவரன் என்கிற அந்த ஈசுவர பட்டம் பெற்று விட்ட இலங்கை அரசன். எப்போதும்...

முகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 3,284

  லலித் பிகேஜி படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு வருடத்துக்கு நான்கு முறை பள்ளிக்குக்கட்டணம் செலுத்தியாகவேண்டும்.இந்த மாதம் பள்ளிக்குக்கட்டணம் கட்டவேண்டிய மாதம்....

குரு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 3,245

  விழுப்புரம் பேருந்து நிலையத்தில்தான் வண்டி நிற்கிறது தாம்பரம் செல்ல இன்னும் குறைந்தது மூன்று மணி ஆகலாம். முன் இரவுக்குள்...