கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

127 கதைகள் கிடைத்துள்ளன.

சூனியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 9,340

 வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய பலா மரம், தாராளமான முறையிற் காய்த்துக் கிடக்கிறது. பெரிதும் சிறிதுமான நிறையக்காய்கள் பலாமரத்தில் ஒட்டிக்...

கறை படிந்தவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 8,062

 ‘இளம் வாசகர்களுக்குப் பிடித்தாக,ஆறுமாதம் தொடர்கதையாக வரத்தக்கதாக,அரசியல் கலக்காத ஒரு தொடர்கதை எழுதித்தருவாயா?’ பத்திரிகை ஆசிரியர் முரளி தனது பெரிய பற்கள்...

பந்தயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 9,113

 லண்டன் 1991. பத்து வருடங்களுக்கு முன் இரு இளம் நண்பர்கள்,தங்களுக்கிடையில் அந்தப் பந்தயத்தைச் செய்துகொண்டபோது அவர்களுக்குக் கிட்டத்தட்ட இருபது வயது....

யாத்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 11,831

 (சுபமங்களா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை- 1995) லண்டன் 1994. கணவரின் குறட்டை ஒலி மஞ்சுளாவின் தூக்கத்தைக் கலைத்துவிட்டது....

இன்னுமொரு காதல்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 25,782

 லண்டன்-2015 பாதாள ட்ரெயினில்,தன் அருகில் வந்து நின்ற பெண்ணைக் கண்டதும்;. முரளி வெவெலத்துப் போனான். அவள் பெயர் சமந்தா ஸிம்ஸன்.கடைசியாக...

பிலோமினா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 9,185

 லண்டன் 1993 நிர்மலா தான்; நினைத்தது பிழை என்று அவள் மனம் சொல்லி முடிப்பதற்கிடையில் அவள் வாய் முந்திவிட்டது. உலகத்திலேயே...

(காதலின்) ‘ஏக்கம்’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 23,285

 கொழும்பு – இலங்கைத் தலைநகர் 1971 சூரியன் மறையும் மனோரம்யமான அந்த மாலை நேர அழகை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்தக்...

நேற்றைய மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 9,634

 லண்டன் 2002 நேரம் இரவு நடுச்சாமத்துக்கு மேலாகிவிட்டது என்று படுக்கைக்குப் பக்கத்து மேசையில் வைத்திருக்கும் மணிக்கூடு சொல்கிறது. வேதநாயகம் தூக்கம்...

அம்மா என்றொரு பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 12,195

 அன்றைக்கெல்லாம் அவனுக்கு மனமே சரியில்லை. அதற்குக் காரணம் லண்டன் வெயில் மட்டுமல்ல, வெப்பம் தொண்ணுறு டிகிரிக்கு மேற்போய் உடலிலுள்ள நீரெல்லாம்...

என்னவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 14,437

 செல்வரத்தினம் தூக்கம் வராமற் புரண்டு படுத்தபோது,அவருக்குக் கொஞ்சம் தூரத்தில்,தனிக்கட்டிலில், சுருண்டு படுத்திருந்த அவரின் மனைவி சங்கரியில் அவரின் பார்வை தட்டுப்பட்டு...