கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி

34 கதைகள் கிடைத்துள்ளன.

நிழல் சிரிப்பு
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2026
பார்வையிட்டோர்: 414

  மகேஸ்வரியின் வீட்டுத் திண்ணையில் சிரிப்புச் சத்தம் அக்கம் பக்கத்து தெரு வரை கேட்டது. இன்று மகேஸ்வரியின் மகள் லாவண்யாவிற்கு...

பொறாமை கூடாது!
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 1,019

  ​ஒரு அடர்ந்த காட்டில் கிட்டா, சிட்டா என்ற இரண்டு குட்டிக் குரங்குகள் வாழ்ந்து வந்தன. இரண்டும் ஒரே மரத்தில்...

ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2026
பார்வையிட்டோர்: 1,743

  மாலை  அஞ்சு மணி இருக்கும். லலிதா மாமி மாடிப் போர்ஷனிலே ஒரே ஆர்ப்பாட்டம்.. மாமி, மாதுவைப் பார்த்து, “ஏண்டி...

விடாமுயற்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2026
பார்வையிட்டோர்: 2,498

  ஒரு அடர்ந்த காட்டில் சிட்டி என்ற ஒரு குட்டி எறும்பு இருந்தது. சிட்டி மிகவும் சுறுசுறுப்பானது, ஆனால் மற்ற...

படிக்காத மேதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2026
பார்வையிட்டோர்: 4,244

  ராஜன் எப்போதும் தன் தாயை சாதாரணமாகவே கருதினான். “அம்மாவுக்கு என்ன தெரியும்? படிக்காத பழைய காலத்து ஆள்,” என்று...

மீ டூ…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2026
பார்வையிட்டோர்: 3,055

  கிராமத்து திருவிழா முடிந்து, சிறுமி பார்வதி, வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தாள். அப்போது, ஊரில் எல்லாரும் மதிக்கும் பெரியவர், தெரு முனையில்...

காணாமல் போன  வைர மாலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2026
பார்வையிட்டோர்: 14,520

  இன்ஸ்பெக்டர் ரவி,  கோடீஸ்வரர் திரு.ராகவனின் ஆடம்பர பங்களாவிற்கு விரைந்தார். ராகவனின் மனைவியின் விலைமதிப்பற்ற வைர நெக்லஸ் அவரது லாக்கரிலிருந்து...

பல் போன ரகசியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்: 5,515

  அப்புசாமி பல் வலி தாங்க முடியாமல் பல் மருத்துவரைப் பார்க்கச் சென்றார். “டாக்டர், என் வலது பக்கப் பல்...

அம்மா என்ற ஜக்கம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 6,520

  அம்மா: பூஜை அறையில் நின்று கொண்டு, “ஜக்கம்மா சொல்றா, ரவி… இந்த வருஷம் கணக்கு பரிட்சை ரொம்ப கஷ்டமா...

ஒரு பிச்சைக்காரியின் அக்கறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 4,955

  (சின்னஞ்சிறு உண்மைக் கதை) நான் சென்னையில் இருந்து, ஒரு திருமணத்திற்காக காரைக்குடி சென்றேன். அப்போது காரைக்குடி பேருந்து நிலையத்தில்...