நீரும்…நெருப்பும்…
கதையாசிரியர்: இரமணிஷர்மாகதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 11,205
1 குகைப்பாலத்திற்குள் எப்பொழுதும் போல் இயல்பாக நுழைந்த இரயில், வெளியேறுகிறபோது தீப்பிடித்தபடி வந்துகொண்டிருந்தது. பாலத்திலிருந்து வெளிவருகின்ற இரயிலின் ஒவ்வொரு ஜன்னலிலும்,…