சொல் பேச்சு!



புவனைப்பார்த்தாலே ‘இவன் நல்லவனே கிடையாது, பேராசைக்காரன், கெட்டவன், கம்பெனிக்கு விசுவாசமில்லாதவன், இவனை வேலையை விட்டுத்தூக்க வேண்டும்’ என நிகனுக்கு சமீபகாலமாக...
புவனைப்பார்த்தாலே ‘இவன் நல்லவனே கிடையாது, பேராசைக்காரன், கெட்டவன், கம்பெனிக்கு விசுவாசமில்லாதவன், இவனை வேலையை விட்டுத்தூக்க வேண்டும்’ என நிகனுக்கு சமீபகாலமாக...
எதற்குத்தான் கன்னி ராசியில் பிறந்தோம்? வேறு ராசியில் பிறந்திருக்கக்கூடாதா? எனும் கவலையில் இரவு தூக்கத்தைத்தொலைத்திருந்தார் கந்தசாமி. மனைவி சுந்தரிக்கு சந்தேகப்பேய்...
பல வருடங்களுக்குப்பின் ஊருக்குள் நுழைந்த போதே சொங்கி வீடு, ஹிட்லர் வீடு, மசரன் வீடு ஞாபகம் வந்தது. அவை மட்டும்...
பல விசயங்களை நாம் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அல்லது தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமலே போய் விடுகிறது. சிலர் தமக்கு...
முள் ஏறுவதால் ஏற்படும் உடலின் வலியை விட, சொல் மாறுவதால் ஏற்படும் உள்ளத்தின் வலி அதிகம். ‘நேற்று நம்பிக்கை தரும்,...
இப்போதெல்லாம் முன்பு போல் எளிதானவராக ரகு இல்லை. எதிலும் பிடிப்பும், ஆளுமையும் தொடர்ந்து அவரைத்துரத்திக்கொண்டே வந்தது. மனம் சொல்வதை அப்படியே...
கவிதாவின் முகம் வாடியிருந்தது. எப்போதும் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டு புகுந்த வீட்டிற்கு வரும்போது சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக வருவாள்....
“முடியாது, முடியாது, முடியவே முடியாது. கல்யாணத்துலயே எனக்கு விருப்பம் இல்லை. அதையும், இதையும் சொல்லி கட்டாயப்படுத்தி பண்ணி வெச்சுட்டீங்க. கணவனோட...
“எல்லாத்தையும் மேலிருக்கறவன் தான் முடிவு பண்ணறான், நம்ம கிட்ட எதுவுமில்லைன்னு பெரியவங்க சொன்னது வான மண்டலத்துல இருக்கிற கிரகங்களோட இயக்கத்துக்கேத்தாப்ல...
இந்து தன்னைப்பார்த்து சிரித்த போது மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது கந்தனுக்கு. நட்பாகக்கூட இதுவரை எந்தப்பெண்ணும் தன்னிடம்...