கதையாசிரியர்: விந்தன்

153 கதைகள் கிடைத்துள்ளன.

அன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,004
 

 விய வருஷம் பிறந்து விட்டதல்லவா? – எனது நண்பன் நாராயணனுக்குக் கல்யாணமாகி இத்துடன் ஏழு வருஷங்களாகி விட்டன. இன்னும் அவர்களிடையே…

தாயிற் சிறந்ததொரு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,091
 

 “பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து நான் அனுபவிக்க வேண்டியவற்றை யெல்லாம் அனுபவித்து விட்டேண்டி; அம்மா! கடைசியாக ஒரே ஒரு ஆசை இருக்கிறது;…

அவன் யாரோ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,055
 

 “இந்தச் சின்னஞ் சிறு வார்த்தையை அந்தச் சின்னஞ் சிறு பாலகன் ஏன் அப்படி முணு முணுக்கிறான்? அதை முணு முணுக்கும்…

மாறுதல் இல்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,583
 

 எங்கள் வீட்டுக்கு எதிரில்தான் அந்த மாரியம்மன் மைதானம் இருந்தது. ஒரு பெரிய மனிதருக்கு ஒரு பெரிய காரியத்தைச் சாதித்துக் கொடுத்ததன்…

மவராசர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,885
 

 “வழியில் எந்தவிதமான ஆபத்தும் நேராமற்போய்ச் சேர வேண்டுமே, கடவுளே!” என்று எண்ணிப் பெருமூச்சு விட்ட வண்ணம் மாயவரம் ஜங்ஷனில் திருவனந்தபுரம்…

புரியாத புதிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,652
 

 நினைத்துப் பார்த்தால் எனக்கே வேடிக்கையாய்த் தான் இருக்கிறது – எத்தனையோ பேரைப் பற்றி நான் தெரிந்தவன் போல் எழுதுகிறேன், பேசுகிறேன்…

அவன் கேள்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,593
 

 எத்தனை முறை எண்ணிப் பார்த்தாலும் எனக்கு இது அதிசயமாய்த்தான் இருக்கிறது. தன் உயிரின்மேல் அந்தக் கிழவனுக்குத்துளிக்கூட ஆசை இல்லை; ஆனால்…

சோறும் சுதந்திரமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,726
 

 மனிதனின் ஆசைக் கனவில் உதித்த அதிசய உலகிலே பசி, பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவை யற்ற ஆனந்த மயமான வானுலகிலே…

எத்தனை பேரோ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,594
 

 நீங்கள் ‘கஸ்தூரி பவ’னத்துக்குச் சென்றிருந்தால் அங்கே பெரியசாமியையும் சின்னச்சாமியையும் பார்த்திருக்கலாம். இரவிலும் பகலிலுமாக இருவரும் அந்தப் பங்களாவைக் காவல் காத்து…

வாழ வழியில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,650
 

 கடைசி கடைசியாக எங்களுக்கு அப்படித்தான் தோன்றிற்று. அதாவது “நாங்கள் இந்த உலகத்திலே வாழ வழியில்லை!” என்று. என்ன, ‘எங்களுக்கு’ என்றா…