கதையாசிரியர்: வளர்கவி

269 கதைகள் கிடைத்துள்ளன.

அப்படியும் இருக்குமோ..?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 12,430

  ‘ஒரு பாட்டு சொல்லிக்கொடேன்’ என்றான் ஏகநாதன் தன் தாய் மாமாவிடம். தாய் மாமனிடம் அதிக நெருக்கம் இருக்கும்தானே. ‘டேய்!...

காம்பினேஷன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 8,592

  ‘காம்பினேஷங்’கற ஒரு வார்த்தை இருக்கே… அது மிக உன்னதமானது. அதுதான் உலகை இயக்குகிறது., இந்தப் பாடு படுத்துகிறது.எதுக்கு எது?!...

அவனா நீ…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 5,492

  ‘நாளைக்கு ரெண்டுல ஒண்ணு’ பார்த்துடறதுன்னு முடிவுக்கு வந்தாள் முத்தம்மா..! ‘அதெப்படி, நான் தவமாத் தவமிருந்து பெத்த பிள்ளையை ‘மாடு...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2024
பார்வையிட்டோர்: 4,693

  ‘சிந்திக்கிறதா..? சிந்திக்கறதைவிட செத்துப் போயிடறதே மேல்!’னு யாரோ எப்பவோ சொன்னது இப்போது நியாபகம் வருகிறது. ஏன் தெரியுமா? ஐந்தாறுநாள்...

என்ன தவறு செய்தேன்..!?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 5,609

  சிமிண்ட் தரையைத் தெளித்துப் பெருக்கி கோலம் போட்டாள் தனலட்சுமி. பால்வாங்க வந்த பக்கத்துவீட்டு பாக்கியலட்சுமி, தனலட்சுமி அருகே போய்...

கண்ணிலே என்ன உண்டு..?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2024
பார்வையிட்டோர்: 3,704

  கால மாற்றத்தால் காணாமல் போய்வரும் எத்தனையோ பெயர்களில் எங்கள் ஊர் ‘மூணு கம்பமும், அஞ்சுமுக்கும் புளியமர ஸ்டாப்பும்’ எனக்கு...

கல்லைக் கனியாக்கும் ஒருவாசகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2024
பார்வையிட்டோர்: 10,160

  விச்சுவும், கிட்டுவும் பால்ய வயதிலிருந்தே தோழர்கள். இப்ப, ‘வாக்கிங் போய் வயிறு குறைக்கும் வயசு!’ வாக்கிங் முடிந்து ஒரு...

என்மேல் விழுந்த மழைத்துளியே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2024
பார்வையிட்டோர்: 8,434

  மறுபடியும் மணியடித்தது. ஆபீசில் கேஸ் கவுண்டரில் உட்கார்ந்திருந்த கேசவ மூர்த்தி வாடிக்கையாளர்கள் யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து...

ஒரு கற்பக மூர்த்தியும், சில கண்ணீர்த்துளிகளும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 4,094

  கதை சொல்வதென்பது ஒரு கலை. அதை யாருக்குச் சொல்கிறோம் என்பதும், அதை எதற்குச் சொல்கிறோம் என்பதிலும் ஏராளமான விஷயங்கள்...

சிரித்தாலும் கண்ணீர் வரும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 6,612

  ‘நான் ஸ்கூலுக்கு வரலை….!’ அடம்பிடித்தான் அழகர்சாமி. ‘ஏன்…???’ என்ற ஒற்றைவார்த்தைக்கு அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை.  ‘சே! என்ன பெரிய...