கதையாசிரியர்: ரேவதி பாலு

27 கதைகள் கிடைத்துள்ளன.

கொழுக்கவோ, இளைக்கவோ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 6,165

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மகாலிங்கத்துக்கு ரொம்ப அவமானமாகப் போய்விட்டது. எல்லாம்...

மாற்றங்களும் ஏற்றங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 7,504

 எழும்பூரில் ரெயில்வே குவார்ட்டர்ஸில் வசித்து வந்த எங்களுக்கு ரெயில்வேயில் பணி புரிந்து வந்த எங்கள் தாத்தா பணியிலிருந்து ஓய்வு பெற்றதும்...

போராட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2018
பார்வையிட்டோர்: 8,555

 மஞ்சு கை கால்களெல்லாம் ஓய்ந்து போய் படுத்தாள். எப்போதடா பொழுது விடிந்து இந்த நீண்ட இரவு முடியும் என்று ஆயாஸமாக...

கண்ணா! காப்பி குடிக்க ஆசையா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 20,202

 “கண்ணா! செப்புப் பாத்திரத் தண்ணி குடிச்சியா?” ரமா பரபரப்பாக சமையலறையில் காரியம் செய்து கொண்டே அப்போது தான் தூங்கி எழுந்து...

மனசு, அது ரொம்பப் பெரிசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 10,437

 கடற்கரைக்குச் செல்லும் சாலையில் நீள நெடுக நடந்து கொண்டிருந்தார் நடராஜன். காலை வீசிப் போட்டு நடக்கும் இந்த நடைப்பயிற்சி தான்...

சொல்லாமலே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 16,173

 மழை விட்டிருந்தது. அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய வாணி விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள். சட்டென்று இடது கால் கோணிக்கொண்டது. ஒரு...

ஆன் லைன் வர்த்தகமும் அப்பாவி அண்ணாசாமியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 33,707

 “கொரியர்!” குரல் கேட்டதும் ஓடிப் போய் கதவைத் திறந்தார் அண்ணாசாமி. “மணிகண்டன்’ னு யாராச்சும் இருக்காங்களா?” “ஆமாம்! எதிர் ஃப்ளாட்!...

அத்திரிபச்சான் கல கலா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 25,307

 கிருஷ்ணனுக்கு சாப்பாட்டு வக்கணை அதிகம். வீட்டில் என்னதான் பஞ்ச பட்ச பணியாரங்கள் மனைவி அனு சமைத்துப் போட்டாலும் வெளியே போய்...

சங்கீத சௌபாக்யமே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2015
பார்வையிட்டோர்: 10,186

 கூட்டம் நெரிந்தது. கோலாகலமான டிசம்பர் சங்கீத சீஸன்! எல்லா சபாக்களிலும் மத்யான நேர கச்சேரி மேடைகள் வளரும் இசைக் கலைஞ்ர்களுக்கென்றே...

காலம் செய்த கோலமடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 13,290

 “அண்ணாமலை வந்திருக்கார். அரை மணி நேரமா காத்திண்டிருக்கார்.” கணவரை வாசலிலேயே எதிர் கொண்டு கிசுகிசுப்பான குரலில் யமுனா அறிவித்தாள். ‘எதுக்கு...