கதையாசிரியர்: யோ.பெனடிக்ற் பாலன்

21 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு வண்டியில் பூட்டிய மாடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 2,025
 

 கந்தசாமி பொழுது நன்றாக விடிந்து விட்ட போதும் பாயை விட்டு எழும்ப மனம் வராது, நெற்றியில் கை வைத்துக் கொண்டு…

பட்டம் விடுவோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 2,341
 

 கொட்டாஞ்சேனையில் ஒரு குச்சு ஒழுங்கையிலே அந்த இடத்திலே மூன்றரைப் பேர்ச் துண்டிலே பழைய வீடு உடைக்கப்பட்டு புதியதாக அந்த மூன்று…

கரையேறும் மீன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 1,366
 

 ஞானேஸ்வரிக்கு இரவு முழுவதும் நித்திரை தீக்கிரையானது. அவள் கண்களை மூடி நித்திரை கொள்ள ஆசை கொள்கையில் அவளது வாழ்க்கையின் நிச்சயமற்ற…

லூக்கஸ் மாஸ்ரர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 1,549
 

 நான் ஓர் ஏழை. எனக்கு அப்பனைத் தெரியாத காலத்திலே அவர் காலமாகி விட்டார். எனக்கு அம்மாதான் எல்லாம். வசதியான பாடசாலையில்…

சபிக்கப்பட்டவனா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 1,358
 

 நான் கொழும்புக்கு ஆசிரியர் நியமனம் பெற்று வந்து ஒரு பிரபல கல்லூரி யில் பட்டதாரி ஆசிரியராகக் கடமையாற்றுகின்றேன். நான் கொழும்புக்கு…

ஓர் அக்கினிக்குஞ்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 1,549
 

 நான் 1991 ஆம் ஆண்டு தமிழ்ப் பாடசாலைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளராக ஹொறணைக் கல்விக் கோட்டத்துக்குச் சென்றேன். அக்கோட்டத்தில் உள்ள பாடசாலைகள்…

உனக்கு இது போதும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 1,570
 

 தோட்டத்துரைமார் அந்தியில் வந்து விளையாடுகின்ற டென்னிஸ் கிளப் அது. அது கண்டி நகரில் கண்டிக் குளத்துக்குப் பின்னால் செனநாயக்கா சிறுவர்…

கைதேர்ந்தவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 1,501
 

 தோட்டத்துரை, தங்கமலைத் தோட்டக் கந்தோரில் தனக்கென அமைக்கப்பட்ட அறையில் உள்ள மேசையின் முன் கெம்பீரமாக அமர்ந்திருந்தார். அவர் நெற்றியில் விழும்…

கவரிமான்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 1,482
 

 மகாலிங்கசிவத்தார் தன் பழம்பெரும் வீட்டு முன் விறாந்தையின் இடது பக்க மூலையில் அவருக்கெனப் போடப்பட்டுள்ள சாய்மனைக் கட்டிலில் தன் கால்களை…

தேயிலைப் பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 1,367
 

 தயிலை மலைகளையும் லயங்களையும் மூடி கவிந்திருந்த கும்மிருட்டு கலைந்து பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. பசி கொண்ட நாயைப் போல் ஊளையிடும்…