கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா

223 கதைகள் கிடைத்துள்ளன.

பஞ்சாங்கம் எதற்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,614
 

 “வள்ளி, நான் மன்னனைப் பார்க்கப் போகிறேன்” “கொஞ்சம் பொறுங்கள் அத்தான். இதோ வந்து விட்டேன்.” புலவரின் மனைவி கையில் பஞ்சாங்கத்துடன்…

பாரியும் மாரியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,436
 

 “வாரும் புலவரே, வாரும்” என்றார் கபிலர். வந்த புலவரோ “புலவர் திலகமே வணக்கம்” என்றார். “வந்த காரியம் யாது?” “பாரெல்லாம்…

சுமையும் வறுமையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 1,964
 

 ஒரு காவடித் தண்டு. அதன் ஒரு முனையில் பதலை தொங்குகிறது. மற்றொரு முனையில் குடமுழா தொங்குகிறது. அந்தக் காவடித் தண்டைத்…

தந்தை – மகன் ஆட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,295
 

 பண்டையத் தமிழகம். எருதுகள் பூட்டப் பெற்ற வண்டிகளிலே உமணர் உப்பு ஏற்றிச் செல்கின்றனர். உப்புப் பொதிகள் மிகவும் பாரம் உடையவை….

என்றும் குதூகலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,104
 

 ஒருநாள், இரண்டு நாட்கள் அல்ல. பல நாட்கள் சென்றோம். ஒவ்வொரு நாளும் முதல் நாள் போன்ற குதூகலத்தோடு வரவேற்றான் அதியமான்….

தமிழ்க் குலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,203
 

 ஒரு பழைய மலை. அதன் புதர்காட்டில் ஒரு நெல்லி மரம். அது, பல்லாண்டுகளுக்கு ஒரு முறையே பழுக்கும். அதன் கனியைத்…

கொடுத்து நீண்ட கைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,147
 

 கோவூர் கிழார் ஊர்ப்பயணம் சென்றார். நீண்ட வழி. நடந்தார் , நடந்தார், வழி மாளவில்லை . இருள் வந்துவிட்டது. ‘எங்கே…

தமிழின் ஆட்சி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,248
 

 பாணனே! நின் கையில் இலக்கணம் நிறைந்த பாழ்கொண்டாய்… ஆனால் கொடுக்கும் இயல்பினர் இலாமையால் பசியைக் கொண்டனை! சுற்றி அலைந்தும் வறுமை…

அன்னச் சேவலே கேள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,003
 

 அன்னச் சேவலே! அன்னச் சேவலே! ஒன்று கேள்! நீ , நின் மனைவியோடு, அதிகாலைப் பொழுதில் இருபுறமும் சுடர் தோன்றும்…

யாருடைய புகழ் உயர்ந்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 1,939
 

 சேரலாதன், புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து மாண்டான். ஆன்றோர் பலர், அவனுடன் உயிர் துறந்தனர். குயத்தியார் எனும் பெண் புலவர், சேரலாதனின்…