கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா

223 கதைகள் கிடைத்துள்ளன.

ஊரும் பேரும் உரைக்கமாட்டான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,025
 

 நல்ல வெய்யில். நான் நெடுந்தூரம் நடந்து களைத்துவிட்டேன். மழையில் நனைந்த பருந்தின் சிறகு போன்ற அழுக்குத் துணி. வேர்வையில் என்…

நகை அணிந்தனர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,240
 

 இளஞ்சேட் சென்னி ஆற்றல் மிகுந்த அரசன். தென்பாதவரைத் தோற்கடித்தான். வட வடுகரைவாட்டி ஓட்டினான். பொருநன் போய் கிணயை இயக்கி அவன்…

குதிரையைத் தேரிலே பூட்டு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,333
 

 பெரிய பொன் தட்டு. அதில் முத்துக்களும் நவமணிகளும் வகை வகையான ஆபரணங்களும் அடுக்கிவைக்கப் பட்டிருக்கின்றன. பேகன் அத்தட்டை எடுக்கிறான். புலவர்…

யாம் வேண்டுவது பரிசில் அல்ல!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,215
 

 குளிரால் நடுங்கிய தென்று கருதி கோல மயிலுக்குத் போர்வை அளித்த மன்னவா! நாங்கள் உன்னை வேண்டி வந்தது பரிசில் அல்ல!…

மலையைப் பாடினோம்,மங்கை அழுதாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,159
 

 “வாருங்கள் புலவரே” என்று கை கூப்பி வரவேற்றான் பேகன். ‘பேகனே, இது கேள்” என்று தொடங்கினார் கபிலர். “வழியே நடந்து…

மாரிக் கொடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,277
 

 பேகன் இருக்கின்றானே, அவன் யாரைப் போன்றவன் என்று கேளுங்கள்: மழையைப் போன்றவன் என்று நான் சொல்கிறேன் என்றார் பரணர். மழை…

பேகனின் பெருமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,717
 

 பரிசில் பெற்றுத் திரும்பிய பரணர், ஒரு பாணனைக் கண்டார். பேகன் சிறப்பைப் பாணனுக்குக் கூறினார். “விறலி சூடும் மாலையும் பாணன்…

மலை போன்ற மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,318
 

 “வாரும் புலவரே உட்காரும்” என்றாள் அவ்வை . “ஏதேனும் செய்தி உண்டா ?” என்றார் புலவர். “நாஞ்சில் மலைக்குப் போயிருந்தோம்”…

கிளிக்கூட்டமும் தினைக்கதிரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,291
 

 பாணன் வழிநடக்கிறான் முல்லைக்காடு ஆநிரைகள் மேய்கின்றன. அம்மா என்று கத்துகின்றன. வழி தொலையவில்லை. மலை வந்து விட்டது. எங்கும் மான்…

உன் திரு உருவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,160
 

 வெகு தொலைவிலிருந்து வருகிறான் பாணன். யாழைத் தன் மார்போடு அணைத்தபடியே நடந்து வருகிறான். விறலியோ பின்னால் மெல்ல நடந்து வருகிறாள்….