கதையாசிரியர்: பூவை எஸ்.ஆறுமுகம்

22 கதைகள் கிடைத்துள்ளன.

வாழப் பிறந்தவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 7,786

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நடுச்சாமம். இரவு ஊர்ந்து கொண்டிருந்தது. ஒளி உமிழ்ந்து பரப்பி நின்ற மேஜை விளக்கின் பாதத்தில் விரிந்து கிடந்த வைத்திய சஞ்சிகை...

பிள்ளைக் கனியமுதே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 6,982

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே! அள்ளி யணைத்திடவே – என்முன்னே ஆடிவருந் தேனே!’ ரேடியோவினின்றும் எழுந்து காற்றில்...

குழந்தை உள்ளம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 7,087

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்செல்லம்மாவுக்கு உடம்பு மட்டும் குணமாயிருந்தா, மற்றப் பிள்ளைங்க மாதிரி எவ்வளவு குதூகலமா ஆடிப்பாடி விளையாடும்!” பக்கத்தில் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக்...

கால்படி அரிசி ஆத்மா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 7,098

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“ஆமாங்க, செட்டியாரே! இந்த ஆலமரத்தடிக்கிழவன் சொன்னா சொன்னதுதான்!” “என்னங்காணும், இப்படி ஒரேயடியாய் விலையை ஒசத்திச் சொல்றீரே?” “கட்டினாப் பாருங்க; இல்லாட்டி...

தெய்வம் நேரில் வரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 8,732

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அந்தத் தேதித் தாள் அப்புறம் கிழிக்கப்படவே இல்லை!… அப்படியென்றால், காலம் மாறவில்லையென்று பொருளா? ஊஹும்! காலம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது....

உலகம் பொல்லாதது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 6,749

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அறந்தாங்கி ஸ்டேஷனில் ரயில் நின்றது தான் தாமதம்; ரயிலினின்றும் ஜனங்கள் கும்பல் கும்பலாக இறங்க ஆரம்பித்தனர்; அவர்களில் குமாரசாமியும் ஒருவன்....

கடல் முத்தே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 6,878

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“காளி ஆத்தா பேரிலே ஆணையிட்டுச் சொல்லுறேன். அக்கரைச் சீமையிலேருந்து திரும்பியாந்ததும் உன்னைக் கட்டாயம் கண்ணாலம் கட்டிக்கிறேன், பவளக்கொடி?” தூணுடன் தூணாகப்...

பிட்டுக்கு மண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 37,531

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஸ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு நவராத்திரி வந்து விட்டதென்றால், கூத்தும் கொண்டாட்டமுமே! நவராத்திரியின் போது, அந்த ஒன்பது நாட்களிலும் நாளைக்கோர்...

மறுபடியும் மகாத்மா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 5,635

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அந்திக் கன்னி மஞ்சள் பூசிப் பொட்டிட்டுப் புன்னகை செய்து கொண்டிருக்கின்றாள் !. விடிந்தால், மகாத்மா காந்தி பிறந்த நாள்! ‘காந்தி...

பவளக் கொடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 6,371

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஊர் வெற்றிலை பாக்கு வைத்தாகி விட்டது. விடிந்தால் கல்யாணம். ரங்கூன் தேவர் என்று அழைக்கப்பட்ட சின்னத்தம்பித் தேவரின் ஒரே மகனான...