கதையாசிரியர்: பா.அய்யாசாமி

78 கதைகள் கிடைத்துள்ளன.

பொறுப்பறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 8,521

 நகரப் பூங்கா, வழக்கமான கூட்டமின்றி, ஆங்காங்கே சிலர் நடைபயிற்சியில் இருக்க, குழந்தைகள் சறுக்கு மரமேறி இறங்கி விளையாடிக் கொண்டு இருந்ததைப்...

பூக்களை பறிக்காதீர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 7,917

 ஏய்,இந்திரா, டிபன் ரெடியா? மணி என்ன ஆச்சு? விடிகாலையிலே எழுந்த பின்னும் உன்னால் நேரத்திற்கு தயார் பண்ண முடியல இல்ல,...

ஆட்டோ அங்கிள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 7,582

 சார் லோன் விஷயமா ஆறு மாசாமா வருகிறேன், இதோ, அதோங்கிறிங்க, என்ன சார் கிடைக்குமா? இல்லைன்னா சொல்லுங்க ,என் அலைச்சலாவது...

தாய்ப் பாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2019
பார்வையிட்டோர்: 11,273

 வாசுதேவன் ஒரு பொறியாளர். அலுவலகம் கிளம்பி வாசலில் நின்று ராதிகாவை அழைத்தான்.. நான் போயிட்டு வருகிறேன்., மாலை கொஞ்சம் லேட்டாகும்...

செயல்வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 7,392

 இன்று டிசம்பர் 31, காலை. கடந்த வருடம் இந்த நேரம் எல்லாம் அப்பாவிடம் திட்டு வாங்கியபடி டிபன் சாப்பிட்டுக்கிட்டு இருந்தது...

இனிது காதல் இனிது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 23,916

 சாரு.. தன் மொபைலில் விடியற்காலையில் மிஸ்டு கால் வந்ததை பார்த்ததும், ஏதேதோ உணர்வுகள் அவளுள் வந்தன. இரண்டு நாளா இப்படி...

அழகோவியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 7,755

 விழா மேடையில், சென்னை ஓவியக் கலைக்கல்லூரியின் முதல்வர் தலைமையில் பெரியவர்கள் வீற்றிருக்க, அரங்கமே நிறைந்து கிடந்தது. ஓவியத்துறை ஜாம்பவான்கள் பலர்...

அனுஷ்டானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2019
பார்வையிட்டோர்: 5,942

 ஏன்டா அம்பி கோவில் நடை சாத்தியிருக்கு? என்று ஊரிலிருந்து திரும்பி வந்துக் கொண்டு இருந்த மணி மாமா விளையாடிக் கொண்டு...