கதையாசிரியர்: நீல பத்மநாபன்

45 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2024
பார்வையிட்டோர்: 3,701

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தூளியில் கிடக்கும் குழந்தை ‘வீல் வீல்’...

புதுமனை புகு விழா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2024
பார்வையிட்டோர்: 3,287

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘டிரைவர்… இங்கேதான் இறங்கணும்… காரை நிறுத்து’...

விரல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2021
பார்வையிட்டோர்: 7,465

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அடைத்துவிட்ட படுக்கை அறைக்கு வெளியில் சிரிப்பலைகள் கேட்டு அடங்கிவிட்டன. அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் மங்கிய நீல பல்பின் ஒளி. கட்டிலில் சாய்ந்தவாறு...

மயான காண்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 7,169

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சந்தடிமிக்க சாலையிலிருந்து. அருணாசலத்தின் வீடிருந்த தெருவுக்கு வந்த உடனேயே தெருவின் மறுமுனைக்குத் தாவிய மாணிக் கத்தின் கண்கள்… வெறிச்சோடிப் போய்க்கிடந்தது....

கடிகாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2021
பார்வையிட்டோர்: 6,908

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரவு முழுதும் தூங்கமுடியாமல் அவன் அவஸ்தைப் பட்டான். இடப்பக்கத்தில் உடம்பில் தோள் பட்டையி லிருந்து கழுத்து, நெஞ்சு, விலா, இடுப்புவரை...

சண்டையும் சமாதானமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 15,333

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘அம்மா…’ மிகவும் அருகில் தெளிவாகவும் அடக்கமாகவும் கேட்ட அந்தக் குரல் யாருடையது என்று மாரியம்மைக்குப் புரிந்து போய்விட்டது. எனினும் நம்பமுடியவில்லை....

பொருத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 15,123

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மூர்த்தி அந்த வீட்டுக்குள் நுழையும் போது, வீடு அமைதியில் ஆழ்ந்து கிடந்தது. வெளி முற்றத்தைக் கடந்து படியின் அருகில் நின்று...

தேடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 14,444

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வெளியில் கார் ஹாரன் ஒலி கேட்டது போலிருந்தது. அதோடு இரும்புக் கேட்டில் யாரோ ‘ணங்’, ‘ணங்’ என்று தட்டும் ஓசை. ...

மெளனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 15,941

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்று எனக்கு மௌன விரதம்.  இனியும் எனக்கு சித்திக்க, கைகூட ஏதாவது மீதி இருக்கிறதா? பின் எதுக்கு இந்த நோன்பு? ...

[அ]லட்சியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 15,919

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மேம்பாலத்தைக் கடந்து பத்தடிகூட நடந்திருக்கமாட்டான், இடது பக்க மிட்டாய்க் கடைக்குள்ளிருந்து கையில் ஒரு சிறு பொட்டலத்துடன் இறங்கும் நெல்லையப்பன் இவனைக்...