கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்

42 கதைகள் கிடைத்துள்ளன.

கறங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 10,006
 

 சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு…

பிறன் பொருளைத் தன் பொருள் போல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2022
பார்வையிட்டோர்: 4,140
 

 மாவட்ட மைய நூலகத்தின் தலைமாட்டில் புதியதாகப் பொருத்தப்பட்டிருந்த மின்னணுக் கடிகாரம் தன்பாட்டுக்கு இராப் பகலாக, நாள், கிழமை, நேரம், காற்றின்…

சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 9,691
 

 நகருக்குப் பன்னிரண்டு கல் வெளியே இருந்தது அந்த வீடு. கிழமைக்கு இரண்டு மூன்று நாட்கள் சின்னஞ்சிறு வேலைகள் ஏற்படுத்திக்கொண்டு நகருக்குப்…

கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 9,578
 

 பண்டாரம் பிள்ளைக்குப் போகாமல் முடியாது. ஒன்றுவிட்ட அக்காள் மகளுக்குக் கல்யாணம் நடக்கையில் தாய்மாமன் முறையுள்ளவன் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது….

பரிசில் வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2021
பார்வையிட்டோர்: 9,806
 

 ஊருக்கு மேல் கையில் நீர் வளம் ததும்பிய தலங்களில் இருந்தன சாத்தாங்கோயில்கள். ஆற்றங்கரை குளத்தங்கரை போக சில சமயம் தோப்புகள்,திரடுகள்,விளைகள்…

பாம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2021
பார்வையிட்டோர்: 10,718
 

 புரந்தரர் காலனியைப் பாம்பு வந்து சேர்வதற்குள் படிஞாயிறு மலைகளுக்குள் இராத்தங்கப் புகுந்துவிட்டது. நல்ல முனைப்பான வைகாசி வெயில். மழைகண்டு ஆயின…

தாலிச்சரண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2021
பார்வையிட்டோர்: 6,995
 

 நாகமாகச் சீறியது இரு கை விரல்கள் பிடித்துத் தொங்கிய பொன்னின் தாலி. உலகில் மிகக் குறைந்த நபர்கள் பங்கேற்ற தாலிகட்டுக்கள்…

பாலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2021
பார்வையிட்டோர்: 6,790
 

 நிதானமாகப்பரந்துகொண்டிருந்தது நிலவு. பச்சைக்கும் பழுப்புக்கு மான இடை நிறத்தில் சாய்ந்து கிடந்தன நெற்புதர்கள். காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய மணம்….

பழி கரப்பு அங்கதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 2,917
 

 முல்லைப் புங்கனூர் சங்கரலிங்க அண்ணாவி இசைப் பரம்பரை யில் வந்தவர் வாகைக்குளம் முத்த நல்லாப்பிள்ளை எனும் மகா வித்வான். திருவிதாங்கூர்…

சுடலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 2,816
 

 அவன் உக்கிரமான சுடலை மாடன். ஆலமரம் கவிந்திருந்த அந்த சுடுகாட்டு முகப்பில் தெற்குப் பார்த்து நின்ற கோபக்காரச் சுடலை. கல்லில்…