கதையாசிரியர்: தேவதர்ஷினி செல்வராஜ்

24 கதைகள் கிடைத்துள்ளன.

கனவே கலையாதே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2025
பார்வையிட்டோர்: 3,339

 எதிரில் வித்யா  நடந்து வந்து கொண்டிருக்கிறாள், அஸ்வின் அவளை பார்த்தபடி  நிற்கிறான்.  அவனின் அருகில் வந்தவள் நான் கலெக்டர் ஆகிட்டேன்...

ஒரு தவறு செய்தால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2024
பார்வையிட்டோர்: 24,680

 விக்னேஷிடம் நான் வேலைக்கு போறேன்  என கூறிவிட்டு செல்கிறாள் மேகா.  விக்னேஷ் ஜிம்மில் கோச்சாக சேர்ந்து உள்ளான், அங்கு சென்றுவிட்டு...

கடைசி கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2024
பார்வையிட்டோர்: 7,654

 அன்புள்ள கீர்த்திக்கு  நீ போன முறை எழுதிய கடிதத்தில் எப்பொழுது என்னை காண வருவாய் பார்க்க வேண்டும் என தோன்றுகிறது...

குழந்தை பருவ நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 23, 2024
பார்வையிட்டோர்: 11,893

 தனது பதினைந்து வயதில் ஊரை விட்டு குடும்பத்துடன்  வெளியூருக்கு சென்று விட்டான் அருள்.   இருப்பதியோரவது வயதில் தனது நண்பனை...

நினைவுகளின் பாலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 5,092

 உன் மைந்தனின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் என் காதில் ஓதுகிறாள் மனைவி என்று...

நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 4,856

 வேலை முடித்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். இடையிலேயே எனது வண்டி  நின்றுவிட்டது. நானும் பலமுறை முயற்சி செய்தும் வண்டி ஸ்டார்ட் ...

உள்ளத்தை அடைவது எப்போது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2024
பார்வையிட்டோர்: 3,737

 இருசக்கர வாகனத்தின் சத்தம் கேட்டு யார் என ராஜேஷ்  கேட்டை பார்க்க வந்தது அவர் எதிர்பார்த்ததை போல அவர் மகன்...

அனுபவ பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2024
பார்வையிட்டோர்: 2,863

 ஒரே சலிப்பா இருக்கு  டி  மாலா,  ஏன் டி என்ன ஆச்சு என கேட்டாள்.  என் அக்காவ  நினைச்சு தான்,...

கருமேகமலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2024
பார்வையிட்டோர்: 2,380

 புதுசா கல்யாணம் ஆன ஜோடி அன்புவும் தீபாவும் ரெண்டு பேரும் ஹனிமூன்  எந்த ஊரு  போலாம் அங்க போலாமா இங்க...

அலட்சியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2024
பார்வையிட்டோர்: 2,958

 புஷ்பாவிற்கு ரெண்டு பிள்ளைங்க, செந்தில் மலர். செந்தில் மலர் ரெண்டு பேருமே வேலைக்கு போனத்துக்கு அப்புறம்  புஷ்பாக்கு ரெஸ்ட் தான். மலர் ...