கதையாசிரியர்: தேவதர்ஷினி செல்வராஜ்

24 கதைகள் கிடைத்துள்ளன.

கனவே கலையாதே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2025
பார்வையிட்டோர்: 3,488

  எதிரில் வித்யா  நடந்து வந்து கொண்டிருக்கிறாள், அஸ்வின் அவளை பார்த்தபடி  நிற்கிறான்.  அவனின் அருகில் வந்தவள் நான் கலெக்டர்...

ஒரு தவறு செய்தால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2024
பார்வையிட்டோர்: 24,852

  விக்னேஷிடம் நான் வேலைக்கு போறேன்  என கூறிவிட்டு செல்கிறாள் மேகா.  விக்னேஷ் ஜிம்மில் கோச்சாக சேர்ந்து உள்ளான், அங்கு...

கடைசி கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2024
பார்வையிட்டோர்: 7,813

  அன்புள்ள கீர்த்திக்கு  நீ போன முறை எழுதிய கடிதத்தில் எப்பொழுது என்னை காண வருவாய் பார்க்க வேண்டும் என...

குழந்தை பருவ நினைவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 23, 2024
பார்வையிட்டோர்: 12,093

  தனது பதினைந்து வயதில் ஊரை விட்டு குடும்பத்துடன்  வெளியூருக்கு சென்று விட்டான் அருள்.   இருப்பதியோரவது வயதில் தனது...

நினைவுகளின் பாலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 5,238

  உன் மைந்தனின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் என் காதில் ஓதுகிறாள் மனைவி...

நண்பன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 4,968

  வேலை முடித்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். இடையிலேயே எனது வண்டி  நின்றுவிட்டது. நானும் பலமுறை முயற்சி செய்தும் வண்டி...

உள்ளத்தை அடைவது எப்போது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2024
பார்வையிட்டோர்: 3,841

  இருசக்கர வாகனத்தின் சத்தம் கேட்டு யார் என ராஜேஷ்  கேட்டை பார்க்க வந்தது அவர் எதிர்பார்த்ததை போல அவர்...

அனுபவ பாடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2024
பார்வையிட்டோர்: 3,004

  ஒரே சலிப்பா இருக்கு  டி  மாலா,  ஏன் டி என்ன ஆச்சு என கேட்டாள்.  என் அக்காவ  நினைச்சு...

கருமேகமலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2024
பார்வையிட்டோர்: 2,491

  புதுசா கல்யாணம் ஆன ஜோடி அன்புவும் தீபாவும் ரெண்டு பேரும் ஹனிமூன்  எந்த ஊரு  போலாம் அங்க போலாமா...

அலட்சியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2024
பார்வையிட்டோர்: 3,089

  புஷ்பாவிற்கு ரெண்டு பிள்ளைங்க, செந்தில் மலர். செந்தில் மலர் ரெண்டு பேருமே வேலைக்கு போனத்துக்கு அப்புறம்  புஷ்பாக்கு ரெஸ்ட்...