கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன்

113 கதைகள் கிடைத்துள்ளன.

ஜாலிலோ ஜிம்கானா…டோலியோ கும்கானா !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 7,561
 

 கோகிலாவுக்கு முப்பது வயசு கூட நிரம்பவில்லை! ஒரு பெரிய நிறுவனத்தின் எம்.டி. அவள் கணவன் பரத் ஒரு தலை சிறந்த…

நீயும் கூட ஒரு தாய் தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 8,824
 

 “ …ஹலோ!…விஜயா பேங்க் பிராஞ்சா?…” “ ஆமாம்! உங்களுக்கு யார் வேண்டும்?…” “ மேனேஜர் ரமா மேடத்திடம் அவசரமாப் பேசவேண்டும்!..”…

அமெரிக்க நாகரிகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 6,243
 

 அன்று அதிகாலை. குருமூர்த்தியின் வீட்டுப் போன் அலறியது. “ காந்திமதி உடனே போய் போனை எடு..கண்மணி தான் இந்த நேரத்தில்…

திருந்தாத சமுதாயம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 10,419
 

 நேரு மார்க்கெட்டில் வாகன நிறுத்துமிடத்தை பராமரிக்கும் வேலையை ஒரு தனியார் வசம் மாநகராட்சி ஒப்படைந்திருந்தது. செல்வம் காரை பார்க் செய்தவுடன்,…

சமயம் பார்த்து அடிக்கணும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 10,930
 

 “ இன்னைக்கு….ஞாயிற்றுக் கிழமை….சரியா ஒன்பது மணிக்கு நீங்களும், உங்க அருமைப் பொண்ணும் டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்திடுவீங்க!…நான் அதற்குள் சிக்கன்…

வயசுக்கு மீறிய புத்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 9,531
 

 அரசு ஆய்வுக் கூடம் ஒன்றில் உயர் அதிகாரி சத்திய சீலன். அவர் மனைவி சித்ரலேகா ஒரு கல்லூரி பேராசிரியை. அவர்களுடைய…

மாமன்னர் அசோக சக்ரவர்த்தி!..பராக்!….பராக்!…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 40,132
 

 “மாமன்னர் அசோக சக்ரவர்த்தி அவர்களே! ….வருக! வருக!…என் கோரிக்கையை ஏற்று பூலோகத்திற்கு, அதுவும் எங்கள் கோவை மாநகருக்கு வருகை தந்தற்கு…

அறியாத வயசில் செய்த புரியாத தவறுகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 10,009
 

 இன்னொவா கார் சுமங்கலி அபார்ட்மெண்ட் முன் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் தோற்றம் கண்ணியமாக இருந்தது. அரசு அதிகாரிகள் என்று பார்த்தவுடனேயே…

தோழி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 13,066
 

 “நேற்று ஏண்டி நீ நடைப் பயிற்சிக்கு வரலே?….” பூங்காவுக்குள் நுழைந்ததும் தோழிகள் மாற்றி மாற்றி சித்ராவைக் கேள்வி கேட்டார்கள்! “…

புவனாவும், புத்தகக் கண்காட்சியும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 9,954
 

 முத்துசாமி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கோவை சாயிபாபா காலனியில் வசிக்கிறார். அவருடைய ஒரே மகள் புவனாவும், மாப்பிள்ளை அறிவுச்…