தமிழோ…தமிழ்
கதையாசிரியர்: செய்யாறு தி.தா.நாராயணன்கதைப்பதிவு: April 12, 2018
பார்வையிட்டோர்: 7,187
குதறப்பட்டு மொட்டென்று வறண்டு போய் கிடக்கும் எங்கள் ஊர் ஆற்று மணல் திட்டில்தான் வழக்கம் போல் நாங்கள் கூடியிருந்தோம். இன்றைய…
குதறப்பட்டு மொட்டென்று வறண்டு போய் கிடக்கும் எங்கள் ஊர் ஆற்று மணல் திட்டில்தான் வழக்கம் போல் நாங்கள் கூடியிருந்தோம். இன்றைய…
புவி கொதித்துக் கொண்டிருக்கிறது. உயிரினங்கள் வறுத்தெடுக்கப் படுகின்றன. வளி மண்டல சராசரி வெப்பம்120°F. காற்றில் கார்பன்டையாக்ஸைட் அளவு 430 ppm…
துரைசாமிக்கு அவர் ஓய்வு பெறுவதையொட்டி பாராட்டு விழா நடத்துவது பற்றி அந்த அலுவலகத்தில் சுற்றறிக்கை வந்திருந்தது. முப்பத்தியெட்டு வருஷ நீண்ட…
சாயங்காலம் அப்பாவுடன் கோயிலுக்குக் கிளம்பும் போது, கோயில் திடலில் இன்னிக்கு ஊர் கூட்டம் இருக்குடா என்றார். “ஏம்பா! மரத்தடி பஞ்சாயத்து…
ஐயய்யோ! இன்னா கொடுமைய்யா?. பத்து வயசு புள்ளைக்கு வரக்கூடிய வியாதியா இது?.”— சண்முகம் வீட்டின் முன்னால் நின்று ஒருத்தர் உரக்க…
அதிகாலை இருட்டு மெதுவாக விலகிக் கொண்டிருக்க, ஊர் அப்போதுதான் எழுந்து மெதுவாக சோம்பல் முறிக்க ஆரம்பித்திருந்தது. வெளியே சஞ்சாரங்களின் கலவையான…
போன வருஷம் சென்னையும், கடலூரும், காஞ்சிபுரமும், மழைவெள்ளத்தில் முழுவிப் போச்சில்ல?, அப்பத்தில இருந்துதான் சார் இங்க பத்திரிகைகள் கிட்டேயும் சரி,…
அவர் அந்த வார்த்தையைச் சொன்னபோது வீட்டில் ஒருத்தரும் நம்பவில்லை. அவருடைய ஒரே பிள்ளையும், இரண்டு பெண்களும் சிரித்தனர். மனைவி சங்கரி…
நான்கு நாட்களாய் நான் ஊரில் இல்லை. சொந்த ஜோலியாய் கனியனூர் வரைக்கும் போயிட்டு இப்போதுதான் விட்டிற்குள் நுழைகிறேன். நுழையும் போதே…
நேரம் ராத்திரி பத்து மணி. தெருவின் மொத்த அகலத்தையும் அடைச்சமாதிரி நெடுக்க ஜனங்க கூட்டம் நிரம்பி வழியுது. இரண்டு பக்கங்களிலும்…