கதையாசிரியர்: சிறுவர் கதைகள்

449 கதைகள் கிடைத்துள்ளன.

குரு சிஷ்யன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 11,685

  ச்சே… மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள்… யார் எப்படியென்று வகைப்படுத்துவது பெரும்பாடாக இருக்கிறது” அங்கலாய்ப்புடன் ஆசிரமத்துக்குள் நுழைந்தான்...

அரச பதவி வேண்டாம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 11,562

  ஒரு நாட்டில் ஓர் அரசன் இருந்தான். அரச சபையில் வானிலை ஆலோசகர் பதவி காலியாக இருந்தது. அதற்கு பலத்த...

தூர விலகு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,579

  “உலகம் முழுவதும் என் ஆளுகைக்குள் வரவேண்டும்’ என்னும் பேராசையுடன் பல போர்களை நடத்தி, வென்று தன் ஆளுகைப் பகுதியை...

சுற்றுலா போன சுப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,358

  ஆற்றில் புதுநீர் நொங்கும் நுரையுமாக ஓடிக் கொண்டிருந்தது. தோளில் தொங்கும் கனமான பையுடன் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருந்தது குரங்கு...

பதினேழு ஒட்டகங்கள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,670

  ரொம்ப வருடங்களுக்கு முன்னால் அரேபியாவில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 3 மகன்கள். அவரிடம் 17 ஒட்டகங்கள்...

சோம்பன் விளைவு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,734

  முன்னொரு காலத்தில் உபீர் என்ற பெயர் கொண்ட மனிதன் ஓர் ஊரில் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் சோம்பேறி....

சாந்தினி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 295,373

  பொம்மை… பொம்மை… வாசலில் குரல் கேட்டவுடன், வாணி ஓடோடி வந்தாள். தலையில் பொம்மைக் கூடையுடன் பொம்மைக்காரர் கூவிக் கூவி...

அவசர புத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,083

  இளைஞன் ஒருவன் அவசர புத்தி கொண்டவன். அவன் ஒரு முறை பயணம் மேற்கொண்டபோது நல்ல கோடைக்காலம்! வெயில் சுட்டெரித்தது....

அஞ்சல் பெட்டியில் அலர்ந்த மலர்கள்..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,594

  வாசலில் தபால்காரப் பெண் வந்திருந்தாள். நஸ்தியா வாசலுக்குச் சென்று தபால்காரப் பெண்ணிடம் அன்றையப் பத்திரிகையை வாங்கினாள். அந்தத் தபால்காரப்...

ஊனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,413

  ஓரு சிறிய நகரத்தில், பாலன் என்னும் சிறுவன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அவனது அப்பா, அவனுடைய சிறிய...