கதையாசிரியர்: சரஸ்வதி ராஜேந்திரன்

63 கதைகள் கிடைத்துள்ளன.

கைக்கடிகாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 8,994

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சரவணனுக்கு ஏக்கமாக இருந்தது யாராவது ‘மணி என்னவாகிறது?’ என்று கேட்கும் பொழுது இடது கையை உயர்த்திப் பார்த்து மணி சொல்லும்...

வைராக்கியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 9,726

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வானத்திலிருந்து உதிர்ந்துவிட்ட நட்சத்திரங்களைப் போல் இறைந்து கிடந்தன அந்த மகிழம்பூக்கள். ரங்கத்திற்கு சிறுவயது முதலே மகிழம்பூக்கள் என்றால் உயிர். பொறுமையாக...

மெழுகுப் பொம்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 8,275

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கீதாவிற்கு, பரம்பரை, பரமபரையான ராகவ் குடும்பத்தின் மூர்க்கத்தனத்தை, வேலைக்காரி சின்னம்மா சொன்னதைக் கேட்டதும் உடலெல்லாம் வியர்த்து வெடவெடத்தது, நெஞ்சிலே காயம்பட்டது...

வெளிச்சத்தின் நிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 8,132

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாசலில் வந்து நின்றவளை ‘வா’ வெனச் சொல்லக் கூடத் தோன்றவில்லை ராமசர்மாவுக்கு. அவளைப் பார்த்ததுமே பத்துவருட நினைவுகள் தொடர் நிகழ்ச்சியாகத்...

தீக்குச்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 8,829

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கண் விழிக்கும் போது காலம் அழகாய்த்தானிருந்தது பூரணிக்கு. வழக்கம்போல பம்பரமாக ஆடி, ஓடி உழைத்து மகனையும், மகளையும் கல்லுhரிக்கு அனுப்பிவிட்டு...

தத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 8,833

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராமகிருஷ்ணனும் கமலாவும் துணிந்து வந்து விட்டார்களேத் தவிர விஷயத்தை எப்படி விசுவத்திடம் சொல்வது என்று தயங்கினார்கள். “முக்கியமான விஷயமா பார்க்கணும்னு...

நல்ல இடத்து சம்மந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 14,880

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நந்தினி கவனமாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். வயலட் நிற ஷிபான் புடவை, அதில் சின்னச் சின்ன வெள்ளி நட்சத்திரங்கள். அதே...

புல்லானாலும் …..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 9,102

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அப்பாவின் இரண்டாம் நாள் காரியத்தை முடித்துவிட்டு வீடு திரும்பினான் மனோஜ். ஈரத்துணியையும், துண்டையும் பிழிந்து கொடியில் காயப் போட்டுவிட்டுத் தன்...

இலட்சிய அம்புகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 9,847

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கவியரங்கம் களை கட்டியது. வழக்கமான கவிஞர்களுடன் இன்று பல புதுக்கவிஞர்களும் உற்சாகமாகக் கவிதைத்தேரை உருட்டினார்கள். கடைசியாகத் தமிழ்நேசன் மேடையேறினான். மைக்கின்...

குறுக்கீடுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 12,261

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பெர்சனல் செக்ஷன் புஷ்பா பரபரப்பாகப் பஞ்சமியின் ஸீட்டுக்கு அருகில் வந்தாள். “ஏய், பஞ்சமி, உனக்கு போன் வந்திருக்கு, கால் மணி...