கதையாசிரியர்: காரை ஆடலரசன்

428 கதைகள் கிடைத்துள்ளன.

மாற்றம் மாறுதலுக்குரியது……!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 7,695

 ”லட்சுமி !” என்ற குரல் கொடுத்துக் கொண்டே திறந்த வீட்டிற்குள் கையில் பையுடன் நுழைந்த விசாலம் கூடத்து கட்டிலில் அமர்ந்திருக்கும்...

இன்னா செய்தாரை……..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 7,317

 ‘விசயம் அங்கே போய் மோதாவிட்டால் முடிவிற்கு வந்து முடியாது!’ என்பது தெளிவாகத் தெரிந்தது ஞானாம்பாளுக்கு. ஊரில் பெரும் புள்ளி, முக்கிய...

காவல் நிலையம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 7,351

 “ஐயா ! ஒரு ஐநூறு வேணும் ! ” பண்ணையார் நாச்சியப்பனுக்குப் பக்கத்தில் வந்து பணிவாய் நின்று தலையைச் சொரிந்தான்...

பாட்டி….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 7,864

 காலை மணி 10. கோடை சூரியனின் கொடூர வெயில். எதிர்ரெதிரே மருத்துவமனை, காவல் நிலையம். காவல் நிலைய ஓரம் .பிரதானசாலையிலிருந்து...

குண வாழக்கை… பண வாழ்க்கை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 7,484

 வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்து அமர்ந்திருந்த கணவனைப் பார்த்த வைதேகிக்கு அதிர்ச்சியாக இருந்தது. வெளியே சென்றுவிட்டு வந்தால் ஆள் ஒரு...

ஒரு உண்மைக் காதலும் உதவாக்கரை தோசமும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 15,310

 அலுவலகம் வந்து இறங்கிய அரை நேரத்தில் மேசை மேல் இருந்த கைபேசி ஒலிக்க….. ‘வைஷ்ணவி’ என்கிறப் பெயரைப் பார்த்து, ‘இம்சை!’...

சஞ்சனா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 10,410

 காரைக்கால்-புதுச்சேரி பேருந்தில் ஏறியதுமே திகைப்பு. எங்கும் தலைகள்.! உட்கார இடம் இருககிறதா என்று அலசி வர….இருவர் இருக்கையில் ஒருத்தி. ‘அட...

அவர்கள் அடிமைகள் அல்ல….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 5,860

 நான் வீடு வந்து சேர்ந்த வெகு நேரத்திற்குப் பிறகு இரவு ஏழு மணி சுமாருக்கு… சொல்லவா கூடாதா என்கிற நீண்ட...

சம்பாதிப்பு……!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 6,914

 சென்னையில் நண்பனின் மகளை ஐந்து வருடங்களுக்குப் பிறகு சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன். சின்னக்குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள். அப்புறம் வளர்ந்து...

நேர்மையின் நிறம் சிகப்பு….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 6,217

 மத்திய அரசு தணிக்கை அதிகாரி ராஜசேகரன் அறையிலிருந்தபடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். கண்ணுக்குக் குளிர்ச்சியாய் வெளியே பச்சைப்பசேல் காடு....