கதையாசிரியர்: ஐ.ஆர்.கரோலின்

23 கதைகள் கிடைத்துள்ளன.

மருத்துவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 8,867

 செல்வி வெகுநேரமாக தனக்கு குழந்தை இல்லையே ஏன் என்ற சிந்தனையிலேயே இருந்தாள், இருவருக்கும் எல்லா மருத்துவரிடமும் போய் பார்த்தாச்சு, இருவருக்கும்...

வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 6,586

 “அனு உனக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாயே, இப்போது எப்படி இருக்கிறாய், மருத்துவரிடம் சென்றாயா” “பரவாயில்லை வனிதா மருத்துவரிடம் போகவில்லை,...

வாடகை வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 6,937

 சென்னை கிளைக்கு அஜய்யை மாற்றல் செய்திருந்தார்கள். இன்னும் பத்து வருடங்கள் சென்னை கிளையில்தான் வேலை பார்க்க வேண்டும். அதனால் குடும்பத்தை...

ஆடம்பரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 5,966

 அசோக் தன் மனைவி அன்பரசியோடு சென்னை வந்து சேர்ந்தான். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆகியிருந்தது. அன்பரசி ஆறு...

வார்த்தைகளின் வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 6,479

 நரேன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான், அவன் மனைவி மாலதி அருகில் வந்து, “என்னங்க” என்றாள். நரேன் சைகையிலே அமைதியாக இருக்கும்படி...

கதையாசிரியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 6,098

 குறளரசன் அமைதியாக அமர்ந்து தன் கதையைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஞானயோதயம் பிறந்தது போல் எழுதத் தொடங்கினான்....

மனந்திருந்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 6,261

 அதிகாலை நேரம் பூக்களும் கதிரவனைக் கண்டதும் மகிழ்வோடு மலர்ந்தன. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பூங்காவில் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி...

தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 6,467

 துளசி குழந்தைகள் காப்பகம் என்ற பெயர் பலகை இன்பராஜ், வசந்தாவை இனிதே வரவேற்றது. பெயர் பலகையைப் பார்த்ததும் இருவருக்கும் மனது...

காணவில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2020
பார்வையிட்டோர்: 8,000

 “கோயிலுக்குத் தங்கச்சி ரெண்டுப் பேரையும் கூட்டிட்டுப் போறேன்.” என்று தன் தாய் வள்ளியிடம் கடம்பன் கூறினான். “சரி பத்திரமா கூட்டிட்டுப்...

கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 7,278

 “மருதண்ணே, என்ன? பலத்த யோசனையில் இருக்கீங்க. நான் கூப்பிறது கூடக் காதில் விழலையா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் வேலு....