கதையாசிரியர்: ஐ.ஆர்.கரோலின்

23 கதைகள் கிடைத்துள்ளன.

குடும்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 4,068

 வசந்தாவும் சோமுவும் யோசனையில் இருக்க, மகனும் மருமகளும் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல குழப்பம் என்பதைவிடப் பேரப் பிள்ளைகளைப் பற்றிய...

பேரன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2024
பார்வையிட்டோர்: 2,727

 வானம் மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக ஒளிக் கதிர்களை அகல்யாவின் மீது வீச முகம் சுளித்துக் கண்களைத் திறந்தவளின் காதுகளில் வரதனின்...

உணர்வில்லாத இனமும் கெடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2021
பார்வையிட்டோர்: 5,661

 ஓளிவேலன் ஊரில் பெரிய மனிதர், ஊர் மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தவர், யார் உதவி என கேட்டு வந்தால் இல்லை என...

சினமிகுந்தால் அறம் கெடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 14,807

 கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஓடி வந்து பரத் கால்களைத் தழுவிச் செல்ல அதை ரசிக்காமல் அவன் சிந்தனை வேறு எங்கோ...

விலை மதிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 7,295

 “பரமு உன் பொஞ்சாதி நிறை மாசமா இருக்கா, அதனால் எங்கேயும் போகாத, தங்கச்சி கூடவே இரு, இந்த நேரத்துல நீ...

உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 9,293

 நாகராஜன் வழக்கம் போல் செல்லும் ஆசிரமத்துக்கு, காலையில் வருபவர் அன்று மதியம் வந்திருந்தார். மாதம் தவறாமல் ஆசிரமத்திற்கு வந்து கொடுக்கும்...

காதல் சொல்லப் போறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 9,333

 அஸ்வின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் அப்பா, அம்மா, அண்ணன் என்று அந்த வீட்டின் செல்ல பிள்ளையாக வளர்ந்து வருபவன். சென்னையில்...

கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 7,700

 சிந்து, “என்னங்க மின் கட்டணம் செலுத்த இன்றுதான் கடைசி நாள் செலுத்த மறந்துடாதீங்க, ஒரு வாரமாக சொல்லிக் கொண்டிருக்கிறேன், மறந்துட்டேன்...

கண்ணீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 7,214

 “அமுதா நம்ம வனஜாவோட அப்பா, நேற்று இரவு நெஞ்சுவலியில் இறந்துவிட்டாராம். நாளை காலை பத்து மணிக்கு அடக்கம் எடுக்காங்களாம், உன்...

பிச்சை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 8,357

 “அம்மா கல்லூரிக்கு நேரமாயிற்று டிபன் தயார் ஆகிவிட்டதா, டிராபிக்ல போய் சேருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும், சீக்கிரம்மா” என்றான் பாஸ்கர்....