கதையாசிரியர்: எஸ்.மதுரகவி

160 கதைகள் கிடைத்துள்ளன.

திடீர் திருப்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2025
பார்வையிட்டோர்: 4,445

  இலேசாக தூறல் பொழிந்து கொண்டிருந்த மாலை நேரத்தில் அழகான , ஒடிசலான உடல்வாகு கொண்ட, சேலை அணிந்த இளம்பெண்...

எரிந்து விட்ட இதயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 5,931

  ஒரு மூத்த குடிமகனின் கதை வசன கவிதை நடையில் விரியும் கதை அந்த முதியவர் நினைவு இராஜ்யங்களில் குடி...

மாமியாரின் அன்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 5,971

  மாணிக்கம் கருத்தான, பொறுப்பான இளைஞன். பிளஸ் டூ முடித்த பின்னர் கல்லூரிக்குப் போக வேண்டியவன், கல்லூரிக்குப் போகாமல் ,...

தேநீர் நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2025
பார்வையிட்டோர்: 4,071

  கதை மாந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் முத்துக்குமரன் அவரது மனைவியார் கமலச் செல்வி வெவ்வேறு காலங்களில் அவரிடம் படித்த...

மனம் தேடிய மருந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 4,864

  மும்முரமான வாரத்தின் முதல் பணி நாளான திங்கட் கிழமை . முற்பகல் நேரம். விழுப்புரம் நீதிமன்ற வளாகத்திற்கு அலுவலக...

திருமண நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 4,224

  நடுத்தர வயது பெண்மணி பூங்குழலி , மாடியறையில் , கட்டிலில் அமர்ந்து தன்னுடைய சேலைகளை மடித்துக் கொண்டிருந்தாள். அப்போது...

மானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 4,321

  கோடை காலத்தின் வெப்பக் காற்று வீசிய பிற்பகல் பொழுது. சேர மன்னர்களின் தலைநகரமான வஞ்சி மாநகரத்தில் பெருமைமிகு சேர...

தோல்வியின் வெற்றி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 8,456

  பெரியவர் பாபா பாரதி , நகரத்து வாழ்க்கை பிடிக்காமல் தம் வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு தமது கிராமத்தின் எல்லையில்...

உயிர் காத்தான் மன்னன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2025
பார்வையிட்டோர்: 2,375

  நான் ஏடெடுத்துப் பாடும் சொல் ஏர் உழவன். ஆமாம். நான் ஒரு புலவன். நானும் என்னுடைய சுற்றத்தார் ஆன...

உதவி மறக்காத உள்ளம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 4,707

  1980 ஆம் ஆண்டு. கோடை காலம். சனிக்கிழமை . விடியற்காலைப் பொழுது. சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தின் தேருக்கு...