கதையாசிரியர்: எஸ்.மதுரகவி

160 கதைகள் கிடைத்துள்ளன.

ஐந்து நிமிடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 21,652

  வெய்யில் வாட்டி வதைக்கும் பொழுது. அத்தனை பெரிய சிறைச்சாலையின் ஓர் ஓரத்தில் என் பத்து வயது மகனுடன் நான்...

இளைஞர்களுக்கான வெற்றிக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 18,746

  (முன்னுரைக் குறிப்பு – புகழ்பெற்ற ஆங்கில சுயமுன்னேற்ற எழுத்தாளர் நெப்போலியன் ஹில், டபிள்யு . கிளெமென்ட் ஸ்டோன் என்ற...

மனம் தளராமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 20,126

  நாரத முனிவர் ஓர் அடர்ந்த காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒருவர் தன்னைச் சுற்றி எறும்புப் புற்றுகள்...

நாட்டு எலியும் நகரத்து எலியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 1,529

  எலி வளையானாலும் தனி வளை என்று கிராமப் புறத்து வயல்வெளியில் வசித்துக் கொண்டிருந்த கிராமத்து எலி, ஒரு நாள்...

உதவி செய்யும் போது எச்சரிக்கை தேவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 1,575

  காட்டுப் பூனை ஒன்று வேடன் விரித்த வலையில் மாட்டிக் கொண்டு விட்டது. மரப் பொந்தில் இருந்த எலி இந்தக்...

ஆபத்து நேரத்தில் உதவாத நண்பர்களுடன் பழகக் கூடாது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 1,549

  ராஜாவும் சோமுவும் விடுமுறை நாள் ஒன்றில், பகல் வேளையில் தங்கள் ஊரின் எல்லையில் மலைப் பகுதியில், பகலிலே இருளாக...

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2025
பார்வையிட்டோர்: 1,705

  அடர்ந்த காடு ஒன்றில் கழுதை ஒன்று எந்த விலங்குடன் நட்பு கொள்ளாமல், வம்புக்கு இழுத்து அடிக்கடி சண்டை போட்டு...

எண்ணித் துணிக கருமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 1,534

  பகற் பொழுதில்  இப்படியும் அப்படியும் ஓடிக் கொண்டிருந்த குள்ள நரி ஒன்று ,  காட்டின் நடுவே இருந்த பெரிய...

முதிர்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 2,666

  திங்கட் கிழமை . மாலை நேரம். முகூர்த்த நாள் அல்லாத நாள். ஆஷா திருமண மண்டபத்தின் செக்யுரிட்டி மூத்த...

மனதை மாற்றிய மன்னனின் பாடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 2,935

  மாரிக் காலம். பாண்டிய மன்னர்களின் கோநகரமாம் நான் மாடக் கூடல்என்னும் மதுரை மாநகர். உறவினரின் இல்லத்து நிகழ்வைச் சிறப்பிக்க...