கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

பிடித்தமான காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 18,426

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதிரேசன் காலையிலேயே களத்துமேட்டுக்கு கிளம்பிச் சென்றான். அவனுக்கு தற்போது இருபத்தியாறு வயது. பி.ஈ படித்து முடித்ததும் ஒருவருடம் சென்னையில் மென்...

பெருமாள் கடாட்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2019
பார்வையிட்டோர்: 10,252

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்கு வயது ஐம்பத்தைந்து. பெங்களூரில் சொந்தவீடும் வாசலுமாக பகவத் சங்கல்பத்தால் ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்கிறேன். என் வீட்டில் மனைவி சரஸ்வதி;...

சமையல்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2019
பார்வையிட்டோர்: 8,788

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(‘இல்லாள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது.) மனைவி மரகதத்தின் காரியங்கள் முடிந்ததும், மகள்கள் இருவரும் சபரிநாதனை தங்களுடன்...

இல்லாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 7,416

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“சாப்பிட வரலாமா மரகதம்..?” சபரிநாதன் கூடத்தில் நின்றுகொண்டே, சமையல் அறையில் சுறுசுறுவென இருந்த மனைவியை அன்புடன் கேட்டார். . “வரலாமுங்க…...

தூறல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 8,118

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்திம்மராஜபுரம். மாலை நான்கு மணி. மழை வரும்போல் வானம் இருட்டிக்கொண்டு வந்தது. வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிதம்பரநாதன், தூறல்...

காதலுக்கு மரியாதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2019
பார்வையிட்டோர்: 13,719

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சென்னையின் அந்த மிகப் பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் வேலையில் சேர்ந்த முதல்நாளே முரளி இன்பமான அதிர்ச்சியடைந்தான். அவனுடைய ப்ராஜெக்ட்...

மனைவியே குடும்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 9,022

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முதலிரவு அறை. கட்டிலில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் அமுதா. கதவு திறக்கப்பட சட்டென்று கண்களை துடைத்துக் கொண்டாள். அவளுடைய கணவன் பெருமாள்...

அப்பா அப்பாதான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2019
பார்வையிட்டோர்: 8,725

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அம்மா, ரொம்ப வெயிலா இருக்கு. இந்தப் பதை பதைக்கிற வெயில்ல உன்னால இப்ப பாங்க் வர முடியுமாம்மா?” எழுபது வயது...

தகாத உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 104,257

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கிரஹப்பிரவேசம் முடிந்து சென்னை நங்கநல்லூரில் உள்ள புது வீட்டிற்கு குடியேறியதும் மல்லிகாவுக்கு அதிகமான வேலைப்பளுவால் மிகுந்த ஆயாசமாக இருந்தது. முதலில்...

சைவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 6,935

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“கல்யாணத்துக்கு அப்புறமும் வாரக் கடைசியில் வீட்டிற்கு இந்த மாதிரி அர்த்த ராத்திரில குடிச்சுட்டு வராதடா…. உருப்படறதுக்கு வழியைப்பாரு..” “இல்லப்பா கல்யாணத்துக்கு...