கதையாசிரியர்: எஸ்ஸார்சி
கதையாசிரியர்: எஸ்ஸார்சி
விதியே விதியே
கதையாசிரியர்: எஸ்ஸார்சிகதைப்பதிவு: August 17, 2023
பார்வையிட்டோர்: 1,888
சென்னையிலும் பெங்களூரிலுமாக வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. பெற்ற குழந்தைகளுக்கு இறக்கைகள் முளைத்தன. அது அதுகளுக்கு பிழைப்பு எங்கோ, அங்கு அங்கு போய்…
அவரவர் நிழல்
கதையாசிரியர்: எஸ்ஸார்சிகதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 1,114
’அவர விட்டுடுங்க அவர விட்டுடுங்க’ அந்தப்பெண் ஓயாமல் சொல்லிக்கொண்டேதான் இருந்தாள். யார் அதனைக்காதில் வாங்கிக்கொண்டார்கள். நாகர்கோவிலிலிருந்து சென்னை எழும்பூரை நோக்கிச்செல்லும்…
படி அளக்குறவரு பரமசிவம்
கதையாசிரியர்: எஸ்ஸார்சிகதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 1,191
குஞ்சுப்பாட்டிக்கு வயது எண்பது இருக்கலாம். பாட்டியின் கணவர் என்றோ காலமாகிப்போனார். பாட்டிக்கு ஒரு கோவில் வீடு. அதுவும் கூரை வீடுதான்….
எச்சத்தாற்பாகம்படும்
கதையாசிரியர்: எஸ்ஸார்சிகதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 1,583
அப்பா என்னை கம்மாபுரம் கழக உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்தார். அப்பாவும் நானும் நடந்துதான் கம்மாபுரம் போனோம். கம்மாபுரம் ஒரு பேரூர். அது என் சொந்த ஊர் தருமங்குடியிலிருந்து…
ஒருவர் உளரேல்
கதையாசிரியர்: எஸ்ஸார்சிகதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 1,020
அவருக்கு பீமரதசாந்தி. அதான் சார் ஒருவருக்கு எழுபதாவது வயது தொடக்கம் செய்யும் சாந்தி.. பீமனுக்கும் அவன் ஏறிவரும் ரதத்திற்கும் இந்த பூஜைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. பீமரதன் என்பது ருத்ர…
தப்புக்கணக்கு
கதையாசிரியர்: எஸ்ஸார்சிகதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 4,819
”அம்மா நான் சிதம்பரம் போகலாம்னு இருக்கேன்.” ”என்ன விசேஷம்பா அங்க!” ”தில்லைக்காளிய பார்த்து ரொம்ப நாளாயிடுச்சி. போயி ஒரு கும்புடு…