குற்றம் புரிந்தவன்



சட்டென்று ஓர் உணருதலில் மூக்கிலிருந்து நீர் வழிந்திருப்பது தெரிந்தது. இடது கையால் அவசரமாக அதைத் துடைத்து விட்டுக் கொண்டான். அப்படிச்...
சட்டென்று ஓர் உணருதலில் மூக்கிலிருந்து நீர் வழிந்திருப்பது தெரிந்தது. இடது கையால் அவசரமாக அதைத் துடைத்து விட்டுக் கொண்டான். அப்படிச்...
திரு.உஷாதீபன் அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை. வாழ்த்துக்கள். அப்பாவை வீட்டுக்குக் கூட்டி வந்தாயிற்று. எப்படிச் சென்றாரோ அப்படியே திரும்பியிருந்தார். இப்படித்தான் தோன்றியது...
நுழையும் போதே பியூன் ரங்கசாமி அப்படி வந்து நின்றது இவனுக்குள் சற்று எரிச்சலைத் தான் ஏற்படுத்தியது. ஆனால் அந்த ‘ஐயா’...
மணி இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அரை நாள் அலுவலக விடுப்பில் இவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். கோவிலைத் தாண்டி தெருவுக்குள்...
இவன் வீட்டை நெருங்கியவுடனே லைட் அணைந்து போனது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டு அப்பிக் கொண்டது. “விளக்கு ஏற்றலையா?” கேட்டுக்...