கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

144 கதைகள் கிடைத்துள்ளன.

இலையுதிர் காலத்தில் ஒருமாலை நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 10,143

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்வடக்கு லண்டன்: அவளுக்கு,தான் இறங்கவேண்டிய ஸ்ரேசனில்,ட்ரெயின் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தபோதுதான்,அவள் றெயில்வே அறிவிப்பைச் சரியாகக் கேட்காமல் விட்டதின் தவறை உணர்ந்தாள். இலட்சுமி,மனதுக்குள்...

அவன் ஒரு இனவாதி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 10,393

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்‘பாவம் செந்தூரன்’ மைதிலி; பஸ்சுக்கு ஓடிக்கொண்டிருக்கும்போது,பத்து வயதான அவளின் கடைசி; மகனைப் பற்றி நினைத்துக்கொண்டாள். அதிகம் ஓடியதால் அவளுக்கு மூச்சு...

இரவில் வந்தவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 8,913

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்யாழ்ப்பாணம், 1988. அவள் தன் குழந்தையைப் படுக்கையிற் கிடத்தினாள்.ஓலையால் வேய்ந்த வீட்டின் ஓட்டைக்குள்ளால்,பாதி நிலவின் துண்டுகள் எட்டி விழுந்தன.இப்போதெல்லாம் நிலவு...

வித்தியாவின் குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 10,897

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்‘வயிற்று வலியென்று இரண்டு மூன்று நாளாக வித்தியா அவதிப் படுகிறாள்’. அந்தத்தாய், வயிற்று வலியால்அவதிப்படும் தன் மகளின் வயிற்றைத் தடவியபடி...

ஒரு சிறு காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 29,254

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அது ஒரு விசித்திரமான சந்திப்பு என்றுதான் நினைக்கிறேன். அவளை, ஏழுவருடங்களாக,என் மனதில் எப்போதாவது சட்டென்று வந்துபோகும் நினைவில் குடியிருந்தவளை, லண்டனிலுள்ள...

மஞ்சுளா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 13,391

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“மத்தளங்கள் கொட்டுங்கள்,மந்திரங்கள் சொல்லுங்கள்.பெட்டை மாட்டைக் கொண்டுவந்துதாலி ஒன்று கட்டுங்கள்.” அவளின் சிரிப்பு குழந்தைத்தனமாக தெரிந்தாலும், முகத்தில் ஒன்றும் குழந்தைத்தனம் தெரியவில்லை....

என் வீடும் தாய்மண்ணும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 12,812

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இலட்சுமியம்மா படலையடியில் நின்று கொண்டு தன் வீட்டைத் திரும்பிப்பார்த்தாள். அவளின் பெருமூச்சு காற்றுடன் கலந்தபோது அவளின் கண்கள் வெள்ளமாய் நிரம்பின....

அந்த இரு கண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 14,440

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்வேலைக்குப் போவதற்கு,விடியற்காலை ஏழரை மணிக்கு வீட்டுக்கதவைத் திறந்தபோது, தூரத்தில் தபாற்காரன் வருவது தெரிந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த தபாற்காரன்,இலட்சுமியைக் கண்டதும் புன்முறுவலுடன்...

இயேசுவுக்கு போலிஸ் காவல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 10,184

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்லண்டன் 1997 வானத்திற்கும் பூமிக்கும் என்ன சண்டையாம்? விடிந்த நேரத்திலிருந்து பூமித்தாயை நனைத்துக்கொட்டும் வருணபகவானுக்குத் துணைசெய்ய வாயுபகவானும் இணைந்து விட்டார்....

நான்காம் உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 10,634

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்விடிந்துவிட்டது. எனது மகன்கள் தங்கள் பாடசாலைகளுக்குச் செல்ல ஆயத்தமாகிறார்கள். இன்று நான் காணப்போகும் மீனா என்ற இந்தியப் பெண்மாதிரி,தன்னைச் சுற்றிய...