கதையாசிரியர்: அப்பாதுரை

43 கதைகள் கிடைத்துள்ளன.

மகிழ்ச்சி எந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 9,612

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாடியிலிருந்து லியோ அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலர் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள். தெரிந்த முகங்களிடையே...

சுபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 9,158

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“நெனச்ச காரியம் நடக்கலே ராணி” என்று சலித்தபடி உள்ளே நுழைந்தக் கணவரை வருத்தத்துடன் பார்த்தாள் காவிரி. “பாத்துங்க.. தலை இடிச்சுக்கும்.....

பாலுவின் கோடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 9,233

வாசிப்பு நேரம்: 20 நிமிடங்கள்பம்மலில் நாங்கள் புது வீடு கட்டிக் கொண்டிருந்தக் காலம். என் தாத்தா ‘நிறைய வீடு கட்டியிருக்கிறேன் பேர்வழி’ என்று தனக்குத்...

வாலன்டியர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 10,369

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நியூஜெர்சி அருகே ஸ்டாக்டனில், ஸ்டாப் அன்ட் ஷாப்பில், வேலை பார்க்கிறேன். வாடிக்கை சேவையாளர் என்று வேலைக்கு எடுத்த போது கொடுத்த...

நிம்மதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 16,531

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்‘what now?’ என்றவனை வெறியோடு பார்த்தேன். என் வீட்டில் என் கண்ணெதிரே என் மனைவியை அம்மணமாகப் புணர்ந்துவிட்டு, என்னிடமே ‘வாட்...

குதிரைக்கு ஏன் கொம்பில்லை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,551

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. எல்லா ஜீவர்களும் புண்யாத்மாக்களாகவும் தர்மிஷ்டராகவும் இருந்து, இகத்தில்...

காதல் தாது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 11,723

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அடுத்த சில கணங்களில் என்னை விசாரிப்பார்கள். புதிய விசாரணைக் குழுவின் மூத்தவர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். படிக்கப்படாத அறிக்கை ஒன்று...

ஊனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 12,262

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சாதாரண நிகழ்வுகள் சில சமயம் எதிர்பாராத உருக்கொண்டு, பேரழிவுக் காரணிகளாவதைக் கவனித்திருக்கிறேன். சோம்பலா.. திமிரா.. தனக்குத் தெரியாததில்லை என்ற ஆணவமா.....

சோட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 9,302

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்உறக்கம் விலகி விழித்தேன். அருகே கடிகாரம் ஆயிரத்து நூற்றுப்பதினொன்று என்றது. அலாரம் வைத்த, கைக்கடக்கமான டிஜிடல் கடிகாரம். என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்!...

தந்தைசொல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 9,600

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்“அப்பா.. நீயும் அம்மாவும் திடீர்னு செத்துப் போயிட்டா எங்க கதி என்ன ஆகும்?” இரவின் தனிமையில் கார் ஓட்டிக் கொண்டிருந்த...