கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

326 கதைகள் கிடைத்துள்ளன.

தொட்டுப்பேசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2025
பார்வையிட்டோர்: 2,818

 திருமணமாகி ஆறு மாதங்களாகியும் ஓர் அறையில் தன்னுடன் சேர்ந்து படுத்து உறங்கும் விருப்பமின்றி கணவன் நேசன் இருப்பதைக்கண்டு மனதாலும், உடலாலும்...

அந்த ஒரு நாழிகை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2025
பார்வையிட்டோர்: 1,614

 மகத சாம்ராஜ்யத்தின் வாரிசை வயிற்றில் சுமந்து பிரசவ வலியால் துடித்த தமது தமக்கையான வசுந்தையை தலைகீழாக கயிற்றால் கால்களைக்கட்டி நிறுத்தி,...

பார்வை வரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2025
பார்வையிட்டோர்: 4,975

 முகியை கல்லூரி படிப்பு முடித்து நான்கு வருடம் கடந்து இன்று தான் வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே சந்திக்க நேர்ந்த போது ...

பழக்க தோஷம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2025
பார்வையிட்டோர்: 2,495

 பக்கத்து வீட்டிற்கு புதிதாக குடிவந்து ஒரு மாதமாக தோழி போல் பழகிய ரமாவின் மகள் திருமணத்திற்கு திருச்சிக்கு நேரில் சென்று...

தலைக்காதல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2025
பார்வையிட்டோர்: 5,029

 ஒரே கம்பெனியில் தன்னுடன் வேலை செய்யும் முகனைப் பார்த்து கோபித்துக் கொண்டாள் வான்மதி. அவன் எதிரில் வரும் போதும், அவனுடன்...

மனதோடு மட்டும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2025
பார்வையிட்டோர்: 1,947

 தனது சகோதரியின் மகள் திருமண விழாவிற்காக ரஷ்யாவிலிருந்து வந்திருந்த சுந்தரி, தாடியுடன் இருந்தாலும் முகம் அடையாளம் காட்டும் படி தெரிந்ததால்...

முழுப்பார்வை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2025
பார்வையிட்டோர்: 1,647

 “ஒரு வீட்டில் எல்லாமே பக்கத்துல இருக்கு, ஆனா பசிக்கு சாப்பிட முடியல. ‘சமைக்க கேஸ் வரல, அதனால சமைக்கல. சமைக்காம...

மனச்சுவை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2025
பார்வையிட்டோர்: 6,752

 நல்ல தண்ணீர் எனும் சுவை மிகுந்த பவானி ஆற்று நீரையே பிறந்ததிலிருந்து குடித்துப்பழகிவிட்ட சங்கவிக்கு தனது மாமாவினுடைய கிராமத்து தோட்டத்து...

தங்கமே தங்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2025
பார்வையிட்டோர்: 6,772

 நகை விலை உயர்ந்து கொண்டே போவதால் மனக்கவலை அதிகரித்தது சுந்தரிக்கு. இரண்டு பெண் குழந்தைகளைப்பெற்ற பின் அடுத்ததாவது ஆண் குழந்தை...

விவாக சூழ்ச்சி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2025
பார்வையிட்டோர்: 2,227

 வளவ தேசத்து மன்னன் மதியனிடமிருந்து வந்த ஓலையைப்படிக்கும் போது மகிழ்ச்சி பொங்கியது கொங்கு தேசத்து மன்னன் அதியனுக்கு. தான் படித்த...