கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

525 கதைகள் கிடைத்துள்ளன.

விமான நிலையம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2023
பார்வையிட்டோர்: 8,004

 கோயமுத்தூர் விமான நிலையம் ! அப்பொழுதுதான் சிங்கப்பூரிலிருந்து வந்திறங்கிய விமானத்திலிருந்து பயணிகள் ஒவ்வொருவராக இறங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் கொண்டு வரும் பொருட்களை...

மாமியாரின் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2023
பார்வையிட்டோர்: 3,424

 வாசகர்களை ஒரு தவறு செய்ய தூண்டுகிறது இந்த கதை. இந்த தவறை செய்து விட்டு, அட இப்படி எல்லாம் இருப்பார்களா?...

மனைவியின் கம்மல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2023
பார்வையிட்டோர்: 2,881

 அரசாங்க அலுவலகம் ! கை கட்டி நின்று கொண்டிருந்தார் அருணாசலம், சார் தயவு செய்து அந்த லோனை பாஸ் பண்ணி...

நான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2023
பார்வையிட்டோர்: 2,632

 மாலை வேளை ! பேருந்தை எதிர்பார்த்து நிறைய பேர் காத்திருந்தனர் போக்கு வரத்து நெரிசலும் மிகுந்து இருந்தது. நானும் பேருந்துவை...

சமூகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2023
பார்வையிட்டோர்: 2,873

 சுமார் நூறு பணியாளர்கள் பணி புரிந்து கொண்டிருந்த கம்பெனி அது. பத்து மணி இருக்கலாம். வேலை செய்து கொண்டிருந்த வேலப்பனை...

குட்டிகதைகள் பத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2023
பார்வையிட்டோர்: 3,009

 a.என்னுடன் நீ ! பிறந்தது முதல் என்னோடு இருந்தாயே? இந்த பூமியில் எல்லாவற்றையும் அனுபவித்தோமே !. இப்பொழுது மட்டும் ஏன்...

நிழல்களும் நிஜங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2023
பார்வையிட்டோர்: 3,116

 திடீரென விழிப்பு வர எழுந்த கமலாத்தா முன் அறையில் இன்னும் டி.வி ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்தாள். ஆயா...

நிம்மதி வேணும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2022
பார்வையிட்டோர்: 4,436

 அலுவலகத்தில் ஒரு மணி நேரம் முன்னதாக போக அனுமதி கேட்டு நின்ற தேவசகாயத்திடம் ‘அக்கவுண்டண்ட்’ கேட்டார், எப்படி இருக்கு உங்க...

ஜேப்படிக்காரன் மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2022
பார்வையிட்டோர்: 2,317

 வண்ண வண்ண உடைகளுடன், அதுவும் ‘மாடர்னாய்’ பட்டாம்பூச்சிகள் போல் அந்த கல்லூரி காம்பவுண்டு வாசலை நோக்கி வந்து கொண்டிருந்த இளம்...

அவ்வளவுதானா…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2022
பார்வையிட்டோர்: 2,939

 வேலைக்காரி ‘அம்மா நான் போயிட்டு வாறேன்’ சொல்லி விட்டு வெளியே கிளம்ப தயாரானாள். அவளை, கதவை திறந்து அனுப்பிவிட்டு சிறிது...