கதையாசிரியர்: ஸ்ரீராம் விக்னேஷ்

11 கதைகள் கிடைத்துள்ளன.

வானத்தை தேடும் வானம்பாடிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2024
பார்வையிட்டோர்: 1,337

 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்திலேறி அதிலே தொங்கிக்கொண்டிருந்த உடலைக் கீழே தள்ளிய கதைபோல,...

ஒரு கிராமம் உறங்கிக்கொண்டிருந்தபோது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2023
பார்வையிட்டோர்: 2,613

 “பாருவதி…இனிக்காலத்தில ஓம்மூஞ்சீல முழிக்கவே கூடாதிண்ணுதான் நெனைச்ச்சுக்கிட்டிருந்தேன்…என்னபண்ண…ஊருக்கு நாட்டாமைப் பொறுப்பில இருக்கிறதால, யாருகிட்டயும் மானரோசம் பாக்க முடியாத வெறுவாகெட்ட பொழைப்பாயெல்லா போச்சு...

அபரஞ்சி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 3,941

 கீழ்வரும் சங்கப் பாடலிலிருந்து தற்போதய காலத்துக்கொப்ப பிறந்த சிறுகதை: தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை, அத்...

ஒரு முழு நாவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 16,905

 பத்திரிகைத்துறையில் எனது பதினெட்டு ஆண்டுகால அனுபவத்தில், ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திரு.கங்காதரன் போன்ற ஒரு விமர்சகரைப் பார்த்ததேயில்லை. சொல்லப்போனால், எனது பள்ளிக்...

அன்னக் குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 8,628

 எனக்கு நல்லா நினைவிருக்கு….., இருவத்தஞ்சு வரியமாகுது…. தைப்பொங்கல் கழிஞ்சு மற்றநாள் மாட்டுப்பொங்கல் அண்டைக்குத்தான் எங்கடை அன்னக்குட்டியும் பிறந்தது. “அன்னக்குட்டி…….” ஓமோம்…....

விசுவாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 9,541

 “நாட்டில நடக்கிற தப்புகளையெல்லாம் என்னால முடிஞ்சவரைக்கும் தடுக்கணும்…. சம்மந்தப்பட்டவங்களைப் புடிச்சு சட்டத்துக்கு முன்னால நிக்கவெச்சுத் தண்டிக்கணும்…. இந்த ஒரே நோக்கத்துக்காகத்தான்...

பேராண்டி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 9,944

 பெளர்ணமி நிலவின் ஆக்கிரமிப்பு மீண்டும் ஒரு பகலை உருவாக்கியிருந்தது. பனிக்காலத் தொடக்கத்தின் மெல்லிய வருடலினால், உடம்பை இலேசாக நெளித்துக்கொண்டேன். என்னைத்...

நான் – அம்மா புள்ளை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 8,691

 அதிகாலை ஐந்துமணி. அறையின் கதவு தட்டப்படும் சத்தம். எரிச்சலாக இருந்தது. சட்டைகூட போடாமல், பெனியனுடன்சென்று கதவைத் திறந்தேன். அங்கே… அறிமுகமில்லாத...

தண்ணீர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2019
பார்வையிட்டோர்: 13,425

 பஸ்சுக்குள் நான் ஏறி உட்காரவும், பஸ் புறப்படவும் சரியாக இருந்தது. நேரத்தைக் கவனித்தேன். அதிகாலை ஐந்து மணி. முல்லைக்குடிக்குச் சென்றடையும்போது,...

யாழ்ப்பாண நினைவுகளில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 7,719

 1973ம், 1974ம் வருட, 9ம்,10ம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் – நான் தங்கியிருந்த “யாழ்.மத்திய கல்லூரி”யின் விடுதியும், அதாவது “ஹாஸ்ட”...