கதையாசிரியர்: விமலா ரமணி

18 கதைகள் கிடைத்துள்ளன.

வா… சுகி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 17,262
 

 இவள் அலுவலகத்திலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது வீதியில் எகக் கூட்டம் விபத்தா? ஊர்வலமா? மேடைப் பேச்சா? வேடிக்கை…

பயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2013
பார்வையிட்டோர்: 10,245
 

 பார்வதிக்குப் பயம்! எதற்கெடுத்தாலும் பயம்… எதிர்மறை சிந்தனைகள் எப்போதும்! ஏதோ ஒரு பயம். இந்த ‘போபியா’விற்கு என்னவென்று பெயரிடுவது? தண்ணீர்…

கண்டேன் ராகவா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2013
பார்வையிட்டோர்: 10,835
 

 அனந்தராமன் ராமாயண பாராயணம் முடித்து எழுந்தார். வழக்கமாக இவர் பாராயணம் முடிக்கும் தருவாயில் இவர் மனைவி அம்புஜம் நைவேத்தியம் என்று…

ஆபத் சந்நியாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 8,921
 

 நாராயண அய்யர் அந்த முதியோர் இல்லத்தில் தனிமையில் அமர்ந்திருந்தார். இங்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. மனம் எதிலும் ஒட்டவில்லை….

பூநாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 12,322
 

 நந்திவர்மனின் அந்தரங்க மந்திர ஆலோசனைக்கூடத்தில், அரசின் முக்கியப் பதவியிலிருக்கும்அனைத்து அமைச்சர்களும் ஒன்று சேர்ந்துஅமர்ந்திருந்தனர். நடுவில் இருந்த ரத்தின சிம்மாசனத்தில், அரசன்…

சாமரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 7,849
 

 கதை ஆசிரியர்: விமலா ரமணி. ‘தந்தி’ என்றதும் பகீர் என்றது பட்டுவுக்கு. தந்தியா? எனக்கா? யார் கொடுத்திருப்பார்கள்? என் விலாசம்…

பதிவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 11,966
 

 கதை ஆசிரியர்: விமலா ரமணி “ஷிவாங்கி” விஜயா இரைந்து கூப்பிட்டாள். “கம்மிங் மம்மி” – கத்தியபடியே ஷிவாங்கி, அறையிலிருந்து வெளிப்பட்டாள்….

வம்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 15,537
 

 கதை ஆசிரியர்: விமலா ரமணி இனி ரேவதியின் அழுகை ஓயப்போவதில்லை. நரேனுக்குத் தெரிந்து விட்டது. இனி அவன் என்னதான் சமாதானப்படுத்தினாலும்…