கதையாசிரியர்: ராஜி ரகுநாதன்

42 கதைகள் கிடைத்துள்ளன.

சிவ பரிவாரம் கூறும் தலைவனின் இலக்கணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 9,136
 

 சிவ​பெருமா​னுடைய குடும்பத்தை எடுத்துக் கொண்டால் ஒரு பூரணமான ஒற்றுமையைக் காண முடிகிறது.​ ​ அனைத்து தேவதைகளிலும் குடும்பமுள்ள தெய்வம் சிவன்…

அலமேலு கோலம் போடுகிறாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 30,996
 

 காட்சி: 1 (பாத்திரங்கள்: கோபாலன், அவர் மனைவி அலமேலு . நேரம்: சனிக்கிழமை காலை) அலமேலு (கையில் ஒரு பத்திரிகையைப்…

பொன் குஞ்சுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 19,618
 

 “வயசாயிருக்கே தவிர, விவேகமே இல்லையே? என்ன செய்வது?” உஷா கணவனிடம் புலம்பினாள். கையிலிருந்த ஆங்கிலப் பத்திரிகையிலிருந்து கண்களைத் திருப்பாமலே புருவத்தை…

பட்டால் தான் தெரியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 19,426
 

 குழந்தைகளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியாகிவிட்டது. “சரிம்மா”, என்று தலையை ஆட்டுகிறார்கள். நாளைக்கு அவர்கள் முன் மானத்தை வாங்காமல் இருக்க வேண்டுமே…

ஆரம்பம் எனும் ஓர் அனுபவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 23,691
 

 நான் ஏன் ஆரம்பித்தேன்? டில்லி செல்லும் டிரெயினில் ஏறி உட்கார்ந்து திருநெல்வேலி போகும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்பது என் பாடங்களுள்…

விடுதலை… விடுதலை …

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 7,830
 

 தினமும் நான் அலுவலகத்திலிருந்து வந்ததும் எங்கள் வீட்டுத் தோட்டத்தை ஒரு தடவை சுற்றிப் பார்த்து விடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான்……

ஒருவரிடமும் சொல்லாதீர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 31,447
 

 எதற்கெடுத்தாலும் கணவனைப் பிடுங்கி, ‘அந்த கோர்ஸில் சேருகிறேன், இந்த கிளாசில் சேருகிறேன் என்று பேப்பரில் பார்க்கும் விளம்பரங்களுக்கெல்லாம் அப்ளிகேஷன் போடுவது,…

டியூஷன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 8,005
 

 எனக்கு இதுதான் முதல் அனுபவம். அவருக்கும் அப்படித்தானாம். அப்பா சொன்னார். இத்தனை நாள் டியூஷன் இல்லாமலேயே படித்தேன் என்று பெயர்…

அவளுக்குப் புரிந்து விட்டது ….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 14,494
 

 படித்துக் கொண்டிருந்த வாரப் பத்திரிக்கையைச் சோர்வோடு மூடினாள் ராதிகா. சே! வெறும் அபத்தம். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன? கற்பனைக்கும்…

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் பெயர் தோன்றிய கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 10,153
 

 ஒரு சிலந்திப் பூச்சி, தன் வாயிலிருந்து வந்த நூலால் சிவனுக்கு கோவில் எழுப்பியது. ஒவ்வொரு கணமும் அந்த ஆலயத்தை உன்னிப்புடன்…