சுஜாதாவிற்கு நண்பன்



சுஜாதாவை பார்ப்பதற்காய் ராதாகிருஷ்ணன் கல்யாணமண்டபம் வரை போயிருந்தேன் அவள் வீடு அங்கு தான் இருந்தது. ராதாகிருஷ்ணன் கல்யாண மண்டபத்திற்கும், ராஜாராம்...
சுஜாதாவை பார்ப்பதற்காய் ராதாகிருஷ்ணன் கல்யாணமண்டபம் வரை போயிருந்தேன் அவள் வீடு அங்கு தான் இருந்தது. ராதாகிருஷ்ணன் கல்யாண மண்டபத்திற்கும், ராஜாராம்...
அந்த செருப்புக்கடை கண்ணாடி சட்டங்கள் எல்லாம் போட்டு பளபளவென்று இருந்தது. செருப்புக்கடையில் குமாரின் அப்பா தான் இருந்தார். சுப்பிரமணியின் அப்பாவையும்,...
தெருவுக்குள் நுழையும்போதே தெரு அடைசலாய் இருப்பது போல பட்டது ராமருக்கு. தங்கையா கடையை தாண்டி, சீனு வீட்டை கடக்கும் போதே,...
வாசலில் திரும்பவும் அந்த சத்தம் கேட்டது, கிர்ரக் கிர்ரக் என்ற மெலிதான சுரண்டல் சத்தம். கூடவே குழைவான மியாவ் சத்தம்....
தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்தாள், ராமதிலகம். மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் இது ஒரு பேரவஸ்தை எனத் தோன்றும் எல்லோருக்கும். உறக்கம் வராது தொண்டைக்குள்...
மழை இன்னும் விடவில்லை போல, நேற்றிலிருந்து விடாது பெய்து கொண்டிருக்கிறது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது மழை விழும் சத்தம் கேட்டுக்...
குற்றாலத் துண்டை ஈரத்தோடு கயிறு போல முறுக்கி துடைத்தபிறகு, முதுகில் ஒட்டியிருந்த பிசுபிசுப்பு குறைந்த மாதிரி இருந்தது. மேலுக்கு நல்லா...