கதையாசிரியர்: ராகவன்

45 கதைகள் கிடைத்துள்ளன.

சுஜாதாவிற்கு நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2024
பார்வையிட்டோர்: 2,365

 சுஜாதாவை பார்ப்பதற்காய் ராதாகிருஷ்ணன் கல்யாணமண்டபம் வரை போயிருந்தேன் அவள் வீடு அங்கு தான் இருந்தது. ராதாகிருஷ்ணன் கல்யாண மண்டபத்திற்கும், ராஜாராம்...

பகடை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2024
பார்வையிட்டோர்: 2,015

 “நேத்து என் அப்பாட்ட இருந்து ஃபோன் வந்ததுப்பா? உன்னைக் கேட்டாரு, இன்னும் நீ ஆஃபிஸில்ல இருந்து வரலைன்னு சொன்னேன்! உன்னை...

பிணை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2024
பார்வையிட்டோர்: 2,006

 கதவை யாரோ பிறாண்டுவது கேட்டது. எழுந்திரிக்கமுடியவில்லை, இரவு சரியாகத் தூங்காதது உடலை அழுத்தியது டாரதிக்கு. அப்போது தான் ஞாபகம் வந்தது,...

நீர்த்தாரைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2012
பார்வையிட்டோர்: 12,656

 அந்த செருப்புக்கடை கண்ணாடி சட்டங்கள் எல்லாம் போட்டு பளபளவென்று இருந்தது. செருப்புக்கடையில் குமாரின் அப்பா தான் இருந்தார். சுப்பிரமணியின் அப்பாவையும்,...

வாக்கேயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2012
பார்வையிட்டோர்: 12,220

 பொழுது விடிந்தது யாம் செய்த தவத்தால், என்றபடியே கண் திறந்தார் கிட்ணாசாரி. உள்ளங்கைகளை பரபரவென்று தேய்த்து விட்டுப் பார்த்தார். வித்யாரேகை...

உரைகல் மினுக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 16,734

 தெருவுக்குள் நுழையும்போதே தெரு அடைசலாய் இருப்பது போல பட்டது ராமருக்கு. தங்கையா கடையை தாண்டி, சீனு வீட்டை கடக்கும் போதே,...

கொன்றவை போம் என்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 16,773

 வாசலில் திரும்பவும் அந்த சத்தம் கேட்டது, கிர்ரக் கிர்ரக் என்ற மெலிதான சுரண்டல் சத்தம். கூடவே குழைவான மியாவ் சத்தம்....

சாலமிகுத்துப் பெயின்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 16,821

 தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்தாள், ராமதிலகம். மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் இது ஒரு பேரவஸ்தை எனத் தோன்றும் எல்லோருக்கும். உறக்கம் வராது தொண்டைக்குள்...

வழி மயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 15,238

 மழை இன்னும் விடவில்லை போல, நேற்றிலிருந்து விடாது பெய்து கொண்டிருக்கிறது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது மழை விழும் சத்தம் கேட்டுக்...

நமச்சாரத்தில் துலங்கும் பொன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 15,491

 குற்றாலத் துண்டை ஈரத்தோடு கயிறு போல முறுக்கி துடைத்தபிறகு, முதுகில் ஒட்டியிருந்த பிசுபிசுப்பு குறைந்த மாதிரி இருந்தது.  மேலுக்கு நல்லா...