கதையாசிரியர்: மு.சிவலிங்கம்

13 கதைகள் கிடைத்துள்ளன.

மீண்டும் பனை முளைக்கும்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2023
பார்வையிட்டோர்: 354
 

 வத்தளையிலிருந்து பஸ்ஸில் புறப்பட்ட புதுமை நாடன் அஞ்சு லாம்பு சந்தியில் இறங்கி நின்றார். செட்டித் தெருவுக்குள் நுழைய வேண்டும். அதற்காக…

ஞானப்பிரவேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2022
பார்வையிட்டோர்: 2,238
 

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் கதையைக் கேட்டதும் கருநாகம் தீண்டியது…

உத்தியோகம் புருஷ லட்சணம்..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 3,472
 

 அந்த மனிதனை ஒரு ‘பிச்சைக்காரன்’ என்று என்னால் சொல்ல முடியவில்லை. ‘அவன் ஒரு பிச்சைக்காரன்’ என்று என்னால் தீர்மானிக்கவும் முடியவில்லை…

மந்திரி இட்ட… தீ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2021
பார்வையிட்டோர்: 3,795
 

 உல்லாச விடுதியின் உப்பரிகையில் அரைக் கீற்று நிலா.. மங்கிய ஒளியில் காய்ந்துக் கொண்டிருந்தது. அந்த விடுதி;க்குள்ளிருக்கும் உணவு சாலையும்¸ மது…

வழித்துணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 3,757
 

 (2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த அழகிய நீல நிற கார்…

மலைகளின் மக்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 8,194
 

 (1992 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மேகமலைத் தோட்டத்துப் பக்கத்தில்தான் வானக் காடு…

மதுர கீதம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2019
பார்வையிட்டோர்: 7,668
 

 அந்த மலைப்பாறையில் அமர்ந்தபடி ஒரு வெள்ளை மண்ணாங்கட்டியினால் கோடுகள் கீறிக் கொண்டிருந்தான் சீனி. அவனது இதயத்தடாகத்தில் கொந்தளித்த எண்ணக் குமிழிகள்…

பாக்கு வெட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2019
பார்வையிட்டோர்: 7,146
 

 மாணவி அபி நான்கு மணியாகியும் வீட்டுக்கு வரவில்லை.. குடும்பம் பதறித் துடித்தது. அப்பா பஸ் நிலையத்துக்கு ஓடினார். அண்ணன் பாடசாலைக்கு…

மஞ்சள் கோடுகள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 6,815
 

 செல்வி..! பத்து மணியாச்சு.. படிச்சது போதும்.. படுக்க போங்க செல்லம்..! “இன்னும் கொஞ்ச நேரம்மா..!” “காலையில நேரத்தோட எழும்ப வேணாமா..?”…

வெந்து தணிந்தது காலம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 6,005
 

 அந்த மாமரம்¸ ஆல மரத்தைப் போல அடர்ந்து¸ படர்ந்து விரிந்திருந்தது. கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து ஓய்ந்திருக்கும் காலம்….