கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா

223 கதைகள் கிடைத்துள்ளன.

சுவையான உணவுக்கு ஏங்கிய ஆண்டிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,467
 

 ஒரு ஊரில், ஆண்டிக் கோலத்தில் இருவர் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து உண்டு, ஒரு சத்திரத்தில் படுத்துக் கொள்வார்கள்….

நிலம் யாருடையது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,945
 

 பல ஆண்டுகளுக்கு முன், வட இந்தியாவின் ஜேட்புரி என்னும் ஊரில் ஒரு வழக்கு, நீதி மன்றத்தில் நடைபெற்றது. தண்ணீர் தொட்டியின்…

மோசம் செய்யக் கூடாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,711
 

 ஒரு ஊரில் செட்டியார் ஒருவர் சிறு சிறு தொகையை வட்டிக்குக் கொடுப்பார். ஆனால், வட்டி அதிகமாக வாங்குவார். அவசரமான வேளைகளில்,…

மனம் இருந்தால் இடம் உண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,661
 

 பெரியவர் ஒருவர், ஒரு ஊரிலிருந்து, அடுத்த ஊரில் இருந்த கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டுத் திரும்பினார். களைப்பு மேலிட்டது….

தந்தை செய்த தந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,776
 

 ஒரு சிற்றூரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு மக்கள் இருந்தனர். அவர்கள் நால்வரும் படிக்க விருப்பம் இல்லாமல், ஊர்…

உயிர் பிழைத்த சிறுவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,560
 

 ஆற்றின் கரையில், ஒருவன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அதுவே அவனுடைய தொழில், அவனுடைய முதுகு சிறிது வளைந்து…

வீட்டில் உள்ள பொருள் யாருக்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,760
 

 ஒரு சிற்றூரில் இருந்த விவசாயி, தன்னுடைய வீட்டை, பக்கத்து ஊரில் வசித்த விவசாயிக்கு விற்றார். அந்த வீட்டை விலைக்கு வாங்கிய…

நன்றி இல்லாதவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,701
 

 இளவரசன் ஒருவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். ஒரு மானைத் துரத்திக் கொண்டு வெகு தொலைவு சென்று விட்டான். அவனுக்குத் துணையாக…

ஏமாந்த ஓநாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,781
 

 ஒரு கிராமத்தில் பசியோடு அலைந்து கொண்டிருந்தது ஓர் ஓநாய். உணவு எதுவும் கிடைக்கவில்லை. கிராமத்தின் கோடியிலிருந்த குடிசைக்கு அருகில் வந்து…

பொய் சொன்ன வியாபாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,718
 

 வியாபாரி ஒருவன் பயணம் செல்லும்போது, தன்னுடைய பணப்பையை இழந்து விட்டான். தன்னுடைய பணப்பையில் இரண்டாயிரம் ரூபாய் வைத்திருந்ததாகவும், அதைக் கண்டுபிடித்துக்…