கதையாசிரியர்: மணிராம் கார்த்திக்

28 கதைகள் கிடைத்துள்ளன.

தெய்வமாக வந்தவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 8,216

 என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் பெயர் முருகன். நான் வசிப்பது மதுரை...

ஆரோக்கிய சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2025
பார்வையிட்டோர்: 18,908

 தனியார் மருத்துவமனை, மாலை நேரம் , மருத்துவர் அறையில் 40 வயதிற்கு மேல் இருந்த வாட்ட சாட்டமான நபர் ஒருவர்...

நல்ல சகுனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2025
பார்வையிட்டோர்: 16,289

 காலை 8 மணிக்கு மேல், தனசேகரன் வேலைக்கு நேர்முக தேர்வுக்கு (இன்டர்வியு) போறதுக்கு புறப்பட்டு கொண்டிருந்தான். தனசேகரன் கல்லூரி படிப்பை...

புதுமையில் ஒரு பழமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2025
பார்வையிட்டோர்: 13,487

 அனுப்பனடி-காமாட்சி அம்மன் கோயில் தெரு, என் பெயர் சதாசிவம். நான் என் நண்பன் கங்காதரன் வீட்டுக்கு சென்று கொண்டு இருக்கிறேன்....

ரத்த தானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2025
பார்வையிட்டோர்: 13,066

 நண்பகல், மதுரை – பாளையம்பட்டி-மைதானம், கிரிக்கெட் விளையாடுவதற்காக வந்தவன் , நண்பர்கள் இன்னும் வரவில்லை என்ற கோபத்தில் வினோத். அவனும்...

குண்டு பொண்ணு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2025
பார்வையிட்டோர்: 17,098

 என் பெயர் கங்காதரன். தனியார் அலுவலக வேலை. நான் ஒரு 90’S கிட்ஸ். என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இதோ.....

ஆறுதலா ஒரு வார்த்தை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 18,831

 மீனாட்சி சுந்தரம் இல்லம், மதுரை – அனுப்பனடி – கிழக்கு தெருவில், காலை எழுந்ததில் இருந்து , பம்பரமாய் வேலை...

நன்றி கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 17,690

 சுப்புலாபுரம், இன்னும் ஒரு வாரத்தில் சுந்தரத்திற்கு திருமணம். சுந்தரம் சென்னையில் தனியார் IT அலுவலக வேலை. கை நிறைய சம்பளம்....

பிரியமானவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2025
பார்வையிட்டோர்: 20,296

 கலியனூர் கிராமம், “கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது ? இன்னும் குழந்தை இல்லையா ? என்னவா பிரச்னை?” “பையனுக்கு...

குறை ஒன்றும் இல்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2025
பார்வையிட்டோர்: 20,740

 மதுரை – செல்லூர் – திருவாப்பனூர் கோவில் , சாமி தரிசனம் முடித்து வெளியில் வந்து அமர்ந்தாள் கோமளம். அப்போது...