கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்

77 கதைகள் கிடைத்துள்ளன.

கோமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 4,001

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலைவர் போல, நடிகர் போல, வாரிசுகள்தான் அடுத்துப் பொறுப்பேற்பார்கள் கோமரம்,...

ஒரு காலைக் காட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2022
பார்வையிட்டோர்: 9,470

 (1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சூரியனின் முன்னணித் துருப்புகள் வேகமாய் வாட்களைச்...

சிறு வழிப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2022
பார்வையிட்டோர்: 10,139

 (2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாளில் ஒரு பங்கு, பேருந்துக்கு காத்து...

ஏவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 7,121

 ‘எட்டு, பத்து மாசமாச்சு… இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’ சலிப்பாய்ச் சலித்தபடி...

தற்குத்தறம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 4,994

 காலையில் வெந்தயக் கொழுக்கட்டை அவித்திருந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. மாவரைத்துப் பிடித்துக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுப்பதல்ல வெந்தயக் கொழுக்கட்டை....

கறங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 11,519

 சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு...

பிறன் பொருளைத் தன் பொருள் போல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2022
பார்வையிட்டோர்: 5,130

 மாவட்ட மைய நூலகத்தின் தலைமாட்டில் புதியதாகப் பொருத்தப்பட்டிருந்த மின்னணுக் கடிகாரம் தன்பாட்டுக்கு இராப் பகலாக, நாள், கிழமை, நேரம், காற்றின்...

சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 11,481

 நகருக்குப் பன்னிரண்டு கல் வெளியே இருந்தது அந்த வீடு. கிழமைக்கு இரண்டு மூன்று நாட்கள் சின்னஞ்சிறு வேலைகள் ஏற்படுத்திக்கொண்டு நகருக்குப்...

கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 11,724

 பண்டாரம் பிள்ளைக்குப் போகாமல் முடியாது. ஒன்றுவிட்ட அக்காள் மகளுக்குக் கல்யாணம் நடக்கையில் தாய்மாமன் முறையுள்ளவன் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது....

பரிசில் வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2021
பார்வையிட்டோர்: 11,469

 ஊருக்கு மேல் கையில் நீர் வளம் ததும்பிய தலங்களில் இருந்தன சாத்தாங்கோயில்கள். ஆற்றங்கரை குளத்தங்கரை போக சில சமயம் தோப்புகள்,திரடுகள்,விளைகள்...