கதையாசிரியர்: நர்சிம்
கதையாசிரியர்: நர்சிம்
9 கதைகள் கிடைத்துள்ளன.
உயிருதிர் காலம்



அப்பா அப்படிச் சொன்னதும் மிக வெறுப்பாக இருந்தது. ‘விட்றா, இதைப்போயி பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு… எல்லாம் திடமானதுக்கு அப்புறமா ஒரு...
குன்னாங் குன்னாங் குர்ர்ர்ர்…



அலைபேசியில் நாம் என்னதான் விதவிதமான ரிங்டோன்கள் வைத்திருந்தாலும், சாவுச் செய்தியைத் தாங்கிவரும் அழைப்பு மணி, சங்கொலியென தனியாக உள்ளுணர்வுக்கு எச்சரிக்கையடித்தே...
நானும் உந்தன் உறவை… நாடி வந்த பறவை!



”டி.ஆர். உன்னையத் தேடுனாப்புல மாப்ள, என்னா மேட்டரு?’ காளி அப்படிச் சொல்லிவிட்டு சைக்கிள் பெல்லை, ஒரு சீரான தாள...
மது + மாது = காதல்



மது, மாது ஆகியவற்றில் சிக்கக் கூடாது என்பார்கள். நான் காதலில் சொக்கிய மாதுவின் பெயரே மது. மதுமதி. தெளிந்த நீரோடைபோல்...
இன்னுமொரு காதல் கதை!



‘Maths and girls are the two most complicated things in the world… but… maths,atleast has...