கதையாசிரியர்: சி.மதிவாணன்

30 கதைகள் கிடைத்துள்ளன.

அதே பழைய கதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 9,761
 

 சுகந்திக்குத் தூக்கம் வரவில்லை. இது ஏதோ இன்றைய பிரச்சனையில்லை. வெகுநாளாக இதுதான் நிலை. எதிரே அவள் கனவனின் படம் இருந்தது….

அமிலத்தில் மீன்கள் வாழாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 6,849
 

 விஜி அருகில் படுத்திருந்த கணவனை இரவு விளக்கு வெளிச்சத்தில் பார்த்தாள். அவன் தூங்கிவிட்டான் என்று பட்டது. அவனது தூக்கத்தைக் கெடுக்க…

என் அன்பு தோழிக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 8,538
 

 உனக்கு நான் எழுதி அனுப்பாமல் வைத்திருக்கும் கடிதங்களில் இதுவும் ஒன்றாகப் போகிறது என்று நான் மதிப்பிட்டாலும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்….

மரண வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 6,751
 

 இரவு நான் தூங்கவில்லை. ஒரு தொலைபேசித் தகவலுக்காகக் காத்திருந்தேன். தோழர் ஒருவரின் மகன் வீடு இடிக்கும்போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில்…

காதலர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 8,358
 

 இந்தக் கதையை துண்டு துண்டாகத்தான் சொல்ல முடியும். நீள் கோட்டில் சொல்வது சாத்தியமில்லை. ஒரு வேளை லாஜிக் இடிக்கலாம். என்ன…

வாழ்வின் மணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 7,839
 

 அன்னம்மா காலையில்தான் வீடு திரும்பியிருந்தாள். விடிய விடிய கம்பெனியில் வேலை. அது ஒரு தேங்காய் மட்டைக் கம்பெனி. அவள் தலை…

பாவத்தின் சம்பளம் மரணம்(!?)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 6,910
 

 காலில் இருந்து உச்சந்தலை வரை எலும்பின் அதிர்வை உணர்ந்திருக்கிறீர்களா? டேவிட் உணர்ந்திருக்கிறான். ஒரு நொடி அல்லது நிமிடம் அல்ல. நேற்று…

என்ன ஆகியிருக்கும் வெண்ணிலாவுக்கு..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 5,847
 

 அந்தப் பெண்ணை நான் முதலில் பார்த்தது மிகவும் வினோதமான சூழலில். வீட்டுக்குள் இருந்து ஒப்பாரி போன்ற அழுகை. ஒப்பாரி ஏன்…

அனாதியில்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 6,203
 

 மழைக்காலம் முடிந்து ஒடைகளில் நீரோட்டம் குறைந்திருந்தது. அதற்கப்புறம்தான் 100 நாள் வேலைக்கு அழைத்தார்கள். அதற்குள் நாகம்மா படாதபாடு பட்டுவிட்டாள். தோட்ட…