கதையாசிரியர்: சிவசங்கரி குருநாதன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

விட்டில் பூச்சிகள்
5 (3)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2026
பார்வையிட்டோர்: 4,871

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாலை மங்கும் நேரம் பெண்டுலக்கடிகாரத்தில் மணி ஆறு எனக் காண்பிக்க, அதற்காகவே காத்திருந்ததுபோல் வேகவேகமாக எழுந்து முற்றத்தில் விளக்கை ஏற்றினாள்...

காதலைத் தேடி..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2025
பார்வையிட்டோர்: 11,824

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மதிய வெயில் சுள்ளென சுட்டெரித்துக்கொண்டிருக்க, அங்கிருந்த பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் நின்றிருந்தாள் யமுனா. சட்டென புழுதியைக் கிளப்பிக் கொண்டு...

வசந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 3,663

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதிரவன் தன் செங்கதிர்களைப் பரப்பி கீழ்வானில் உதயமாகிக் கொண்டிருந்தான். எங்கோ தூரத்தில் கேட்கும் குயிலின் ஓசை இன்னிசையாய் ஒலிக்க அழகான...

செல்லாக்காசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2025
பார்வையிட்டோர்: 5,295

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வெயிலின் தாக்கம் சற்று தணிந்திருந்த மாலை வேளை கையில் பைக்கட்டுடன் ஆடிப்பாடிக்கொண்டு வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தாள் நிலா. வழியில்...

தன்மானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2025
பார்வையிட்டோர்: 7,534

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பறவைகள் இணைதேடி கூட்டிற்குச் செல்லும் நேரம். சூரியன் மெதுவாக மேகப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருந்தான். வரப்பின் மீது அமர்ந்திருந்த செல்வத்தின்...

மது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2025
பார்வையிட்டோர்: 4,551

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்திசாயும் நேரம் ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி. அவள் முன் நெற்றியில் வகிடிற்கு இரண்டு பக்கமும்...