பலி



பருத்த தலை. குரங்கையொத்த முகவடிவு. நீள விரல்கள். உடலெங்கும் முடி. குரூரப் பார்வை. அருங்காட்சியகங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம் அந்தக் குரங்கு...
பருத்த தலை. குரங்கையொத்த முகவடிவு. நீள விரல்கள். உடலெங்கும் முடி. குரூரப் பார்வை. அருங்காட்சியகங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம் அந்தக் குரங்கு...
சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 2003ல் என் முன்னோர்கள் இங்கே வந்திருக்காங்க. அப்போ இந்த இடத்துக்குப் பெயர் அமெரிக்கா. இந்தியா...
“ஹே பிச். வி ஹாவ் சம்திங் நியூ.” தொலைபேசியில் உற்சாகம் கொப்பளித்தது. “என்னம்மா காலையிலேயே?” படுக்கையிலிருந்து எழுப்பப்பட்ட பிச்சிடம் உற்சாகம்...
எனக்குத் தெரிந்து சகாய மேரி ஜெனிட்டா என அவளை யாரும் அழைத்ததேயில்லை. தாத்தா சகாயம், இறந்துபோன அத்தை மேரி. கடலோரக்...
“ஹெலோ வா.. வா.” டி.வியை அணைத்துவிட்டு என்பக்கம் திரும்பினார் வாத்தியார். வாத்தியாருக்கு 40 வயதிருக்கும். நாகர்கோவில் காலேஜ் ப்ரொஃபெசர். ஊர்ல...
‘மதுரை 20 கி.மீ’. ஊரை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தான் செல்வம். காலையில் வாங்கிய அடி இன்னும் முதுகில் வலித்தது....
மூத்திரக் குழி பத்தி எங்க ஊர்ல கொறஞ்சது முப்பது கதையாவது கேட்ருப்பேம். சின்னவயசுல பாம்படக் கெழவி சொன்ன கததான் மொதோமொதல்ல...
நாயர் டீ கடையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நண்பர்களை தேடினேன். லாங்டன் மட்டும்தான் கிடைத்தான். அமெரிக்கன். இந்தியாவைத் தெரிந்துகொள்வதில் அதிகம்...
இந்த வாரத்தில் மருமகளுடன் மூன்றாவது முறை விவாதித்துவிட்டார் மாரியப்பன். “ஓந்தங்கச்சிக்குத்தானே. நாம செய்யலேன்னா எப்படி?” “மாமா. மருமகன் காசுல கல்யாணம்...
இந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னு சொல்லலாம்லியா. மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். காலையிலிருந்து காத்திருப்பும்...