கதையாசிரியர்: சந்திரகௌரி சிவபாலன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

வாசி.. நேசி.. யோசி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2025
பார்வையிட்டோர்: 5,236

 எனக்கு என்ன நடக்கின்றது என்பது எனக்கே தெரியாது. என்னைச் சுற்றிப் புத்தகங்கள் பறப்பது போலவும், என்னை நோக்கி வருவது போலவும்...

தவறு செய்யாமல் தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2025
பார்வையிட்டோர்: 2,103

 காற்றுப் போல் இலேசாகப் பறந்து கொண்டிருந்த என் மனம் இன்று மட்டும் ஏன் கனக்கிறது. கண்களை மூடித் தூங்க மனம்...

நல்ல நண்பன் அவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 10,467

 இருவரும் ஒரே தரத்தில் நீச்சல் தடாகத்தில் இருந்து வெளியேறுகின்றார்கள். கலகலவென்ற சிரிப்பொலி இருவரிடமும் மன மகிழ்வைத் தருகின்றது. நீச்சல் போட்டி...

மௌனம் கலைகிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2024
பார்வையிட்டோர்: 1,580

 மருத்துவமனைக் கட்டிலில் உறவுகள்  சுற்றவர நிற்கின்றனர். உழைப்பு உழைப்பு என்று பம்பரமாய்ச் சுற்றி வந்த கால்கள் படுக்கையில் விழுந்து நான்கு...

ஞாயிறு மறையும் முன்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 11,589

 தன்னுடைய நண்பன் நிரோஜன் திருநாவுக்கரசினுடைய பாடலைக் கேட்டவுடன் கணனியைத் திறந்தான், சுதன். உள்ளத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டான். எனக்குள் உறைந்த என்னுயிரே!...

உதிர்ந்த ரோஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 10,053

 பவளமல்லிகை வீட்டு முற்றத்தில் காற்றோடு கலந்து வந்து தன் சுகந்தத்தைப் பரவ விட்டிருந்தது. மலர்கள் மொட்டவிழ்ந்து தேனீக்களுடன் உறவாடி மகிழ்ந்திருந்தன....