அந்தநாள் நினைவுகள்



நினைவுகள் சுகமானதா? சுமையானதா? என்னும் கேள்விக்கு என்னைப் பொறுத்தவரையிலும் சுமையானதே, ஆண்டுகள் ஓடிமறைந்தாலும். இரத்தமும் சதையுமாய், உணர்வோடு உடல் இருக்கும்வரை...
நினைவுகள் சுகமானதா? சுமையானதா? என்னும் கேள்விக்கு என்னைப் பொறுத்தவரையிலும் சுமையானதே, ஆண்டுகள் ஓடிமறைந்தாலும். இரத்தமும் சதையுமாய், உணர்வோடு உடல் இருக்கும்வரை...
தொலை பேசி தூக்கத்தைக் கலைக்க துடித்துப் ,பதைத்து ,எழுந்த சுபா , ,அருகிலிருந்த தொலைபேசியை ,பாய்ந்து எடுத்தாள் .நேரம் ஆறு...
டமார் , தலையில் இடிவிழுந்தது போல ஓர் உணர்வு .சட்டென ,விழிப்புத் தட்டியது ,திடுக்குற்ற மோகன் , கண்ணை உருட்டி...
அப்பா என்ன வியர்வை ,குளித்து உடை மாற்றுவதற்குள் இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே , இதே வீட்டில்தானே பிறந்து வளர்ந்தோம் ,அப்போதெல்லாம்...
நர்மதா வீதியில் செல்லும் வேளைகளில் எப்போதுமே அங்கு நடப்பவற்றையும் ,தெரு ஓரங்களில் சடைத்து இருக்கும் மலர்களையும் ,ஆங்காங்கே ஓய்வாக அமர்ந்திருப்பவர்களையும்...
பரபரப்புடன் புறப்பட்டாள் கவிதா ,இன்று லிஸிக்கு கண்ணில் சத்திரசிகிச்சை வெற்றியாக முடிந்து விட் டதாயும் கட்டு அவிழ்த்து பார்க்க முடியும் ...