கதையாசிரியர்: கீத்தா பரமானந்தன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

அந்தநாள் நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 9,095

 நினைவுகள் சுகமானதா? சுமையானதா? என்னும் கேள்விக்கு என்னைப் பொறுத்தவரையிலும் சுமையானதே, ஆண்டுகள் ஓடிமறைந்தாலும். இரத்தமும் சதையுமாய், உணர்வோடு உடல் இருக்கும்வரை...

சித்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 9,492

 தொலை பேசி தூக்கத்தைக் கலைக்க துடித்துப் ,பதைத்து ,எழுந்த சுபா , ,அருகிலிருந்த தொலைபேசியை ,பாய்ந்து எடுத்தாள் .நேரம் ஆறு...

முக்கோணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 7,552

 டமார் , தலையில் இடிவிழுந்தது போல ஓர் உணர்வு .சட்டென ,விழிப்புத் தட்டியது ,திடுக்குற்ற மோகன் , கண்ணை உருட்டி...

விதியின் சதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 9,233

 அப்பா என்ன வியர்வை ,குளித்து உடை மாற்றுவதற்குள் இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே , இதே வீட்டில்தானே பிறந்து வளர்ந்தோம் ,அப்போதெல்லாம்...

காயங்கள் மாறும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2019
பார்வையிட்டோர்: 16,097

 நர்மதா வீதியில் செல்லும் வேளைகளில் எப்போதுமே அங்கு நடப்பவற்றையும் ,தெரு ஓரங்களில் சடைத்து இருக்கும் மலர்களையும் ,ஆங்காங்கே ஓய்வாக அமர்ந்திருப்பவர்களையும்...

தொலைந்த கவிதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2019
பார்வையிட்டோர்: 8,642

 பரபரப்புடன்  புறப்பட்டாள்  கவிதா ,இன்று லிஸிக்கு கண்ணில் சத்திரசிகிச்சை  வெற்றியாக  முடிந்து  விட் டதாயும்  கட்டு  அவிழ்த்து  பார்க்க முடியும் ...