கதையாசிரியர்: காரை ஆடலரசன்

429 கதைகள் கிடைத்துள்ளன.

மனித தெய்வம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 7,719

 கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில்…. ஏதோ ஒரு முகம், தலை, பெண்ணுருவம் தன்னைக் கண்டு இன்னொருவர்...

மச்சம் உள்ள ஆளு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2022
பார்வையிட்டோர்: 6,134

 மாலை மணி 6. 30 கண்கள் குழி விழுந்து சோர்வு, தளர்வுடன் வரும் சேகரைப் பொறாமையாகப் பார்த்தார்கள் அறை நண்பர்களான...

எச்சரிக்கை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2022
பார்வையிட்டோர்: 6,399

 ” இதோ பாருங்க..! பாலுக்குக் காவலா பூனையை வைச்சுட்டுப் போற மாதிரி உங்களை வைச்சுட்டுப் போறேன். வீட்டுல யாரும் இல்லேங்குற...

ஆவி வருது…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2022
பார்வையிட்டோர்: 36,558

 அந்த கிராமம் முழுக்க அதே பேச்சாக இருந்தது. பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், இளசுகள், சிறுசுகள் வரை அது பரவி இருந்தது....

எதிர்வீட்டு ஏந்திழை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2022
பார்வையிட்டோர்: 8,296

 ‘அந்த’படம் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து மனசு குறுகுறுத்தது. உடம்பின் சூடு சுரம் அடிப்பதைப் போல கொதித்தது. தட்டினால் தெறித்து விடும் வீணையின்...

இரண்டு இரவு, ஒரு பகல் ! ம்ம்ம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 6,951

 பக்கத்து வீட்டுக்காரன் தன்னுடைய மூன்று வயது, ஐந்து வயது பசங்களைக் அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டில் விட, சென்னைக்கு இன்று...

சுமந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2022
பார்வையிட்டோர்: 6,760

 “என்னங்க..?” என்றவாறே கட்டிலில் வந்து கணவனுக்குப் பக்கத்தில் இழைந்து, குழைந்து அமர்ந்தாள் நந்திகா. “என்ன..?” – கணேஷ் அவளை ஆசையுடன்...

பெண்டாட்டிக்குப் பயந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2022
பார்வையிட்டோர்: 5,079

 தன்னுடைய வீட்டிற்கு நேர் எதிர்வீட்டில் நான்கு நாட்களுக்கு முன்பு அந்த அழகான தம்பதிகள் குடி வந்ததிலிருந்தே தன் மனைவி சுஜாதாவிடம்...

பெரிய மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2022
பார்வையிட்டோர்: 4,516

 தயக்கத்துடன் தன் வீட்டு வாசல் சுற்றுச்சுவர் கதவுத் திறந்துகொண்டு வரும் வாலிபனைப் பார்த்ததும்…. ‘யாரிவன்..? யாரைத் தேடி வருகிறான்…?’ வாசலில்...

வெங்குவும் கழுதையும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 13,240

 1 அந்த யோசனையை வெங்கி என்கிற வெங்கடசுப்ரமணியத்திற்குச் சொன்னதே சிவா என்கிற சிவச்சாமிதான்.!! நேற்று வெங்குவும் சிவச்சாமியும் ஊருக்கு ஒதுப்புறம்...