கதையாசிரியர்: காரை ஆடலரசன்

464 கதைகள் கிடைத்துள்ளன.

குண வாழக்கை… பண வாழ்க்கை…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 7,954

  வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்து அமர்ந்திருந்த கணவனைப் பார்த்த வைதேகிக்கு அதிர்ச்சியாக இருந்தது. வெளியே சென்றுவிட்டு வந்தால் ஆள்...

ஒரு உண்மைக் காதலும் உதவாக்கரை தோசமும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 15,934

  அலுவலகம் வந்து இறங்கிய அரை நேரத்தில் மேசை மேல் இருந்த கைபேசி ஒலிக்க….. ‘வைஷ்ணவி’ என்கிறப் பெயரைப் பார்த்து,...

சஞ்சனா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 11,090

  காரைக்கால்-புதுச்சேரி பேருந்தில் ஏறியதுமே திகைப்பு. எங்கும் தலைகள்.! உட்கார இடம் இருககிறதா என்று அலசி வர….இருவர் இருக்கையில் ஒருத்தி....

அவர்கள் அடிமைகள் அல்ல….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 6,328

  நான் வீடு வந்து சேர்ந்த வெகு நேரத்திற்குப் பிறகு இரவு ஏழு மணி சுமாருக்கு… சொல்லவா கூடாதா என்கிற...

சம்பாதிப்பு……!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 7,318

  சென்னையில் நண்பனின் மகளை ஐந்து வருடங்களுக்குப் பிறகு சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன். சின்னக்குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள். அப்புறம்...

நேர்மையின் நிறம் சிகப்பு….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 6,663

  மத்திய அரசு தணிக்கை அதிகாரி ராஜசேகரன் அறையிலிருந்தபடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். கண்ணுக்குக் குளிர்ச்சியாய் வெளியே பச்சைப்பசேல்...

நியாயவிலைக்கடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 6,917

  நான் நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவர் பையன் பெரிய துணிப்பையில் எதையோ வாங்கி வந்தான். “என்னப்பா அது...

அப்ப்பா…ஆ !!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 6,754

  ‘பதினெட்டு வயசுப் பையனைப் பையனாய் நெனைக்காம பாலகனாய் நெனைக்கிறீயேய்யா பாவி.! புள்ளையைச் செல்லமா வளர்க்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா...

நடிகையின் மரணம்…..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 16,485

  ‘கொலையா தற்கொலையா ? ‘ தலையைப் பிய்த்துக் கொண்டார் – இன்ஸ்பெக்டர்  சந்திரசேகரன். பத்தடுக்கு மாளிகை. கீழே பூமி...

தவறுதலான தவறுகள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 8,709

  உங்களுக்குப் பேரளத்தாரைத் தெரியாது. அவர் எங்கள் கிராமத்து ஆசாரி. அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் பேரளம். எப்படியோ எங்கள் புளியங்குடி...