கதையாசிரியர்: காரை ஆடலரசன்

429 கதைகள் கிடைத்துள்ளன.

எதிர்வினை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 5,019

 திருமணம் முடிந்து நான்கைந்து மாதங்களில் கடந்த ஒரு மாத காலமாக மனைவி நடப்பில் மாற்றம். ! – கவனித்த சுரேசுக்குச்...

சிக்கனம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2021
பார்வையிட்டோர்: 12,684

 ரம்யாவிற்கு எரிச்சல்!! கணவன், மனைவி சம்பாதிக்கிறோம். இரண்டு பிள்ளைகள் வைத்திருக்கிறோம். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக இப்போதே வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச்...

குழந்தை.. – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 10,458

 “ஒன்னு போதும்ன்னு முடிவெடுத்து பெத்து வளர்த்தது, மூணு வருஷம் வளர்ந்து, விபத்துல போய் பத்து மாசம் ஆச்சு. உனக்கு… அடுத்து...

பொய் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2021
பார்வையிட்டோர்: 9,710

 பக்கத்துக்கு வீட்டு குடிசைக்குள் நுழைந்த என் மனைவி மரகதம் கையில் மூடிய கிண்ணத்துடன் திரும்பி வந்தாள். வழியில் அமர்ந்திருந்த எனக்கு…....

யோக்கியன் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2021
பார்வையிட்டோர்: 9,666

 அதிகாலை நடைப்பயிற்சி. நடு சாலையில் கிடந்தது ஒரு இளநீர். தூரத்துப் பேருந்து நிலையத்தின் அருகில் தினம் ஒரு இளநீர் வண்டி...

சாபம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2021
பார்வையிட்டோர்: 17,230

 நான் நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவர் பையன் பெரிய துணிப்பையில் எதையோ வாங்கி வந்தான். “என்னப்பா அது…?” என்றேன்....

அவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2021
பார்வையிட்டோர்: 3,337

 அறைக்குள் வந்து தன் எதிரில் சுவாதீனமாக அமர்ந்த அந்த இரு சுடிதார் அழகு இளைஞிகளைப் பார்த்ததும் சந்திரன் முகத்தில் மலர்ச்சி....

காதல்..காதல்…காதல்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2021
பார்வையிட்டோர்: 6,831

 புத்தகத்தை எடுத்துக்கொண்டு மாடி பால்கனிக்கு வந்து நாற்காலியில் அமர்ந்து நான் படிக்க அமர்ந்தபோதுதான் எதிர் வீட்டு பவானி அவள் வீட்டு...

நித்தியாவுக்குக் கோபம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 4,304

 அலுவலகம் விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் நித்தியாவைப் பார்த்து…. “ஹாய்….!!….” உற்சாகமாய்க் கை ஆட்டினான் சேகர். அவள் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு...

இவளும் பெண்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 4,085

 மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டு கட்டிலில் சலனமின்றிப் படுத்திருக்கும் மகன் கணேசுக்கு அருகில் இடிந்து சிலையாக அமர்ந்திருந்தார் தணிகாசலம். இப்போதுதான்… இவரோடு...